ஹஜ் பெருநாள் 24/09/2015

அஸ்ஸலாமு அலைக்கும் ..
கோவை தெற்க்கு மாவட்டம் பொள்ளாச்சி கிளை 24/09/2015 அன்று ஹஜ் பெருநாள் நபிவழி பெருநாள் தொழுகை ( திடல் )பள்ளிக்கு அருகில் 7.30 am க்கு நடைபெற்றது .ஆண்கள் ,பெண்கள் அதிகமாக கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் .அதன் பின் கூட்டு குர்பாணி 21 சேர்  3 மாடுகள் மற்று மாநிலம் வழங்கிய 1 மாடு மொத்தம் 4 மாடுகள் 350 குடும்பங்களுக்கு விநியோகம் செயப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் .
அஸ்ஸலாமு அலைக்கும் ..
தமிழ் நாடு  தௌஹீத் ஜமாஅத் .கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் குமரன் நகர் பகுதியில் இரண்டு இடங்களில் தெருமுனை பிரசாரம் 11/10/2015 அன்று மக்ரிப் க்கு பிறகு நடை பெற்றது . இதில் மாவட்ட் பேச்சாளர் சகோ.சாதிக் அலி ஷிர்க்கு ஒழிப்பு மாநாடு ஏன் ?என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..




தர்பியா

அஸ்ஸலாமு அலைக்கும் ...........

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 06/09/2015 அன்று ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தர்பியா( நல்  ஒழுக்க பயிற்சி)  வகுப்பு நடைபெற்றது.ஆண்களுக்கு  கலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெற்றது.முதல் அமர்வில் கோவை ரஹீம் மாநில பேச்சாளர் தனி நபர் தாவா என்ற தலைப்பிலும்,இரண்டாவது அமர்வில் சகோ.அப்துல் கரீம் மாநில பேச்சாளர் ஷிர்க்கு ஒழிப்பு மாநாடு ஏன் ? என்ற தலைப்பிலும்  வகுப்பு எடுத்தார்கள்..

பெண்களுக்கான வகுப்பு  2.15 PM க்கு ஆரம்பமானது .முதல் அமர்வில்
கோவை ரஹீம் நபித் தோழியரின் தியாகங்கள் என்ற தலைப்பிலும் ,அப்துல்
கரீம் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் வகுப்பு எடுத்தனர் 4.30 PM நிறைவடைந்தது.. அல்ஹம்துலில்லாஹ் ...



2015-நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அஸ்ஸலாமு அழைக்கும்..
பொள்ளாச்சி கிளையில் ,2015-நோன்பு பெருநாள் திடல் தொழுகை 7.40 am நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். இதில் மாவட்ட பேச்சாளர் சபி அஹமத் .அவர்கள்   நிகழ்த்தினார்கள் .


2015-பித்ரா

அஸ்ஸலாமு அழைக்கும் ...
பொள்ளாச்சி கிளை 2015 பித்ரா 527 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
பொருட்கள்; விபரம் ,
அரிசி -1 1/2  kg
சர்க்கரை -200 gm
ஆயில் -200 ml
நெய்     -50 ml
தேங்காய் -1 no
சேமியா - 1 பாக்கெட்
பட்டை, ஏலம்,கிராம்பு - 1 பாக்கெட்
முந்திரி ,திராட்சை -1 பாக்கெட்
பித்ரா  வசூல்  விபரம் ,
கிளை வசூலித்தது  தொகை =35,930
மாநிலம்  தந்து தொகை          =30,000
                   மொத்தம்                      =65,930






மார்க்க விளக்க பொதுகூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை சார்பாக ஞாயிற்றுக் கிழமை ( 10.05.2015) அன்று மக்ரிப்பிற்கு மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் " நாங்கள் சொல்வதென்ன " என்ற தலைப்பிலும், கோவை தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட பேச்சாளர் ஷபி அஹமது அவர்கள் "யார் இவர் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .

தொடர்ந்து மழை பெய்த போதும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்

















இரத்ததானம் முகாம் -ஜனவரி 28

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)
67வது குடியரசு தினத்தை முன்னிட்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை மற்றும் பொள்ளாச்சி அரசு தலைமை  மருத்துவமணை  இணைந்து நடத்திய இரத்த தான முகாம்  நடத்தப்பட்டது . இதில் 68 யுனிட்டுகள் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது .