மார்க்க விளக்க பொதுகூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை சார்பாக ஞாயிற்றுக் கிழமை ( 10.05.2015) அன்று மக்ரிப்பிற்கு மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் " நாங்கள் சொல்வதென்ன " என்ற தலைப்பிலும், கோவை தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட பேச்சாளர் ஷபி அஹமது அவர்கள் "யார் இவர் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .

தொடர்ந்து மழை பெய்த போதும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்