ஹஜ் பெருநாள் 24/09/2015

அஸ்ஸலாமு அலைக்கும் ..
கோவை தெற்க்கு மாவட்டம் பொள்ளாச்சி கிளை 24/09/2015 அன்று ஹஜ் பெருநாள் நபிவழி பெருநாள் தொழுகை ( திடல் )பள்ளிக்கு அருகில் 7.30 am க்கு நடைபெற்றது .ஆண்கள் ,பெண்கள் அதிகமாக கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் .அதன் பின் கூட்டு குர்பாணி 21 சேர்  3 மாடுகள் மற்று மாநிலம் வழங்கிய 1 மாடு மொத்தம் 4 மாடுகள் 350 குடும்பங்களுக்கு விநியோகம் செயப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் .