அஸ்ஸலாமு அலைக்கும் ..
தமிழ் நாடு  தௌஹீத் ஜமாஅத் .கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் குமரன் நகர் பகுதியில் இரண்டு இடங்களில் தெருமுனை பிரசாரம் 11/10/2015 அன்று மக்ரிப் க்கு பிறகு நடை பெற்றது . இதில் மாவட்ட் பேச்சாளர் சகோ.சாதிக் அலி ஷிர்க்கு ஒழிப்பு மாநாடு ஏன் ?என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..