அஸ்ஸலாமு அலைக்கும் ...........
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 06/09/2015 அன்று ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தர்பியா( நல் ஒழுக்க பயிற்சி) வகுப்பு நடைபெற்றது.ஆண்களுக்கு கலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெற்றது.முதல் அமர்வில் கோவை ரஹீம் மாநில பேச்சாளர் தனி நபர் தாவா என்ற தலைப்பிலும்,இரண்டாவது அமர்வில் சகோ.அப்துல் கரீம் மாநில பேச்சாளர் ஷிர்க்கு ஒழிப்பு மாநாடு ஏன் ? என்ற தலைப்பிலும் வகுப்பு எடுத்தார்கள்..
பெண்களுக்கான வகுப்பு 2.15 PM க்கு ஆரம்பமானது .முதல் அமர்வில்
கோவை ரஹீம் நபித் தோழியரின் தியாகங்கள் என்ற தலைப்பிலும் ,அப்துல்
கரீம் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் வகுப்பு எடுத்தனர் 4.30 PM நிறைவடைந்தது.. அல்ஹம்துலில்லாஹ் ...
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 06/09/2015 அன்று ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தர்பியா( நல் ஒழுக்க பயிற்சி) வகுப்பு நடைபெற்றது.ஆண்களுக்கு கலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெற்றது.முதல் அமர்வில் கோவை ரஹீம் மாநில பேச்சாளர் தனி நபர் தாவா என்ற தலைப்பிலும்,இரண்டாவது அமர்வில் சகோ.அப்துல் கரீம் மாநில பேச்சாளர் ஷிர்க்கு ஒழிப்பு மாநாடு ஏன் ? என்ற தலைப்பிலும் வகுப்பு எடுத்தார்கள்..
பெண்களுக்கான வகுப்பு 2.15 PM க்கு ஆரம்பமானது .முதல் அமர்வில்
கோவை ரஹீம் நபித் தோழியரின் தியாகங்கள் என்ற தலைப்பிலும் ,அப்துல்
கரீம் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் வகுப்பு எடுத்தனர் 4.30 PM நிறைவடைந்தது.. அல்ஹம்துலில்லாஹ் ...