2015-நோன்பு பெருநாள் திடல் தொழுகை

அஸ்ஸலாமு அழைக்கும்..
பொள்ளாச்சி கிளையில் ,2015-நோன்பு பெருநாள் திடல் தொழுகை 7.40 am நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். இதில் மாவட்ட பேச்சாளர் சபி அஹமத் .அவர்கள்   நிகழ்த்தினார்கள் .