" தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் "

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 14/11/2014 அன்று  " தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் தொடர்ச்சியாக துணை கண்காணிப்பாளரை (D.S.P) யை சந்தித்து  இந்த பிரச்சாரம் ஏன் ? என்று  விரிவாக எடுத்து சொல்லி திருக்  குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது...