அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில்
14/11/2014 அன்று " தீவிரவாதத்திற்கு எதிராக
முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் தொடர்ச்சியாக துணை கண்காணிப்பாளரை (D.S.P)
யை சந்தித்து இந்த பிரச்சாரம் ஏன் ? என்று விரிவாக எடுத்து சொல்லி திருக் குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது...