தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் " தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்" தொடர்ச்சியாக தெருமுனை
பிரச்சாரம் திருநீலகண்டர் வீதியில் 09/11/2014 அன்று நடை பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர்  T .C .ஜாகிர் அவர்கள் மனிதநேயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்.