பொள்ளாச்சியில் பெருநாள் திடல் தொழுகை


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி, சுலேசுவரன் பட்டி  கிளைகள்   சார்பாக  இன்று (31-08-2011)  புதன்கிழமை இரண்டு இடங்களில் நபிவழி பெருநாள் தொழுகை நடை பெற்றது. 
பொள்ளாச்சி டவுனில் காலை 8:15 க்கு திருநீலகண்டர் வீதி யில்  பெருநாள்  திடல் தொழுகை சிறப்பான முறையில் நடை பெற்றது. ஆண்களும்  பெண்களும்  திரளாக கலந்து கொண்டனர்.  அதைத்தொடர்ந்து சகோதரர். ஜாகிர்  அவர்கள்  'இறை அச்சம்'  என்ற  தலைப்பில்  உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்.