அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி, சுலேசுவரன் பட்டி கிளைகள் சார்பாக இன்று (31-08-2011) புதன்கிழமை இரண்டு இடங்களில் நபிவழி பெருநாள் தொழுகை நடை பெற்றது.
பொள்ளாச்சி டவுனில் காலை 8:15 க்கு திருநீலகண்டர் வீதி யில் பெருநாள் திடல் தொழுகை சிறப்பான முறையில் நடை பெற்றது. ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சகோதரர். ஜாகிர் அவர்கள் 'இறை அச்சம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.