தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி சுலேசுவரன்பட்டி கிளையில் 31 /08 /2011 புதன்கிழமை அன்று கலை 8 மணிக்கு கிளையில் நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துல்லிலாஹ்.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.