தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 16/11/2014 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு திருநீலகண்டர்  வீதியில் நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாகிர் அவர்கள் இஸ்லாமிய கல்வியின் அவசியத்தை பற்றி உரை நிகழ்த்தினார்கள் ..