தீவிரவாததிற்கு எதிராக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித சங்கிலி காவல் துரையின் அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டு பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது.
தீவிரவததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் என்ற
தலைப்பில் மாநில பேச்சாளர் குனியமுத்தூர் சல்மான் அவர்கள்
உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பெரும் திரளாக
கலந்து .கொண்டனர்.