தர்பியா

அஸ்ஸலாமு  அழைக்கும்..
 கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 02/11/2014 அன்று  கிளை தர்பியா நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்.இதில் முதல் அமர்வில் மாநில பேச்சாளர் சகோ.சல்மான் அவர்கள் ."நமது இலக்கு"என்ற தலைப்பிலும் ,மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ M .S  .சுலைமான்  அவர்கள் "எது வஹி "என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் கிளை சகோதரர்கள் ,மற்றும் அருகில் உள்ள கிளை ஆனைமலை ,உடுமலை,சூலேச்வரன் பட்டி  கிளைகளை சேர்ந்த சகோதரர்களும் கலந்துகொண்டனர்..