தெருமுனை பிரச்சாரம்


அஸ்ஸலாமுஅஸ்ஸலாமு  அழைக்கும் 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 28/12/2014 அன்று செரிப்காலனியில் மௌலூதும் ,மீலதும் என்ற தலைப்பில் சகோ ஜாகிர் அவர்கள் இரண்டு இடங்களில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.