உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள�



உருவப்படம்உள்ளவீட்டுக்குவானவர்கள்வரமாட்டார்களா?

உருவப்படமும்நாயும்உள்ளவீட்டில்வானவர்கள்வரமாட்டார்கள்என்றால்இவைஉள்ளவீட்டிற்குஉயிரைக்கைப்பற்றவரும்வானவர்கள்வரமாட்டார்களா?


பதில்
நாயும்உருவப்படமும்உள்ளவீட்டில்வானவர்கள்நுழைய
மாட்டார்கள்என்றுகூறும்செய்தியின்சரியானபொருள்என்னவென்றால்இறைவனின்அருளையும்அமைதியையும்கொண்டுவரும்வானவர்கள்வரமாட்டார்கள்என்பதுதான்.


சிலவானவர்கள்மனிதர்களுக்காகப்பிரார்த்தனைசெய்தல்,அவனுக்குப்பாதுகாப்புகொடுத்தல்,ஷைத்தானைவிரட்டுதல்,அல்லாஹ்வின்கருணையைகொண்டுவருதல்,அல்லாஹ்விடம்சென்றுஅடியானைப்பற்றிநல்லவிதமாகத்தெரிவித்தல்போன்றபணிகளில்ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள்.


இந்தவானவர்கள்வீட்டுக்குவந்தால்வீட்டில்உள்ளவர்களுக்குஇம்மையிலும்மறுமையிலும்பலன்ஏற்படும்.
இந்தவானவர்கள்வராவிட்டால்வீட்டில்நிம்மதியின்மைஏற்படும்.  அதுபெரியஇழப்பாகும்.

நன்மைகளைக்கொண்டுவரும்இந்தவானவர்கள்தான்நாயும்உருவப்படமும்உள்ளவீட்டிற்குள்வர
மாட்டார்கள்என்றுநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள்.

இத்தகையவானவர்கள்இருப்பதாகப்பின்வரும்ஆதாரங்கள்தெளிவுபடுத்துகின்றன.

445 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ
أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا
دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَمْ يُحْدِثْ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ رواه
البخاري

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஒருவர்எந்தஇடத்தில்தொழுவாரோஅந்தஇடத்திலேயேஅமர்ந்திருக்கும்வரைஅவருக்காகவானவர்கள்பிராத்தனைசெய்கிறார்கள்.
ஆனால்(உளூவைமுறிக்கக்கூடிய)சிறுதுடக்குஏற்படாமலிருக்கவேண்டும். அப்போதுஅவர்கள்"இறைவா!
இவருக்குமன்னிப்பüப்பாயாக! இறைவா! இவருக்குகருணைபுரிவாயாக!'' என்றுபிரார்த்திக்கிறார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா(ரலி)

நூல் : புகாரி(445)

4868 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ
سَمِعْتُ أَبَا إِسْحَقَ يُحَدِّثُ عَنْ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى أَبِي هُرَيْرَةَ وَأَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُمَا شَهِدَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْعُدُ قَوْمٌ
يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا حَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ
وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ و حَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا شُعْبَةُ
فِي هَذَا الْإِسْنَادِ نَحْوَهُ رواه مسلم

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மக்கள்ஓரிடத்தில்அமர்ந்துவல்லமையும்மாண்பும்மிக்கஅல்லாஹ்வைநினைவுகூர்ந்துபோற்றிக்கொண்டிருக்கும்போது,
அவர்களைவானவர்கள்சூழ்ந்துகொள்கின்றனர். அவர்களைஇறையருள்போர்த்திக் கொள்கிறது.
அவர்கள்மீதுஅமைதிஇறங்குகிறது. அவர்களைக்குறித்துஅல்லாஹ்தன்னிடம்இருப்போரிடம்(பெருமையுடன்)
நினைவுகூருகிறான்.

அறிவிப்போர் : அபூஹுரைரா(ரலி), அபூசயீத்அல்குத்ரீ(ரலி)

நூல்: முஸ்லிம்(5232)

6408 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ
يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ
قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ
مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ قَالَ فَيَقُولُ
هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لَا وَاللَّهِ مَا رَأَوْكَ قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ
لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا قَالَ
يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا
وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ
رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ
قَالَ يَقُولُونَ مِنْ النَّارِ قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا
رَأَوْهَا قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا
وَأَشَدَّ لَهَا مَخَافَةً قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ يَقُولُ مَلَكٌ مِنْ
الْمَلَائِكَةِ فِيهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ هُمْ الْجُلَسَاءُ لَا يَشْقَى بِهِمْ
جَلِيسُهُمْ رَوَاهُ شُعْبَةُ عَنْ الْأَعْمَشِ وَلَمْ يَرْفَعْهُ وَرَوَاهُ سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:

வளமும்உயர்வும்மிக்கஅல்லாஹ்விடம்கூடுதல்வானவர்கள்சிலர்உள்ளனர்.
அவர்கள்பூமியில்சுற்றிவருகின்றனர்.
அல்லாஹ்வைநினைவுகூர்ந்துபோற்றும்சபைகளைத்தேடிவருகின்றனர்.
அல்லாஹ்வைப்போற்றும்சபைஒன்றைஅவர்கள்கண்டால், அவர்களுடன்அவ்வானவர்களும்அமர்ந்து கொள்கின்றனர்.
அவர்களில்சிலர்வேறு சிலரைத்தம்இறக்கைகளால்சூழ்ந்து,
தமக்கும்முதல்வானத்துக்கும்இடையேஉள்ளபகுதியைநிரப்புகின்றனர். (இறைவனைநினைவுகூரும்)
அம்மக்கள்கலைந்துசென்றதும்அ(ந்தவான)வர்கள்வானுலகிற்குஏறிச்செல்கின்றனர்.

அப்போதுவல்லமையும்மாண்பும்மிக்கஅல்லாஹ், அவர்களிடம்- அவர்களைநன்கறிந்திருந்தும்-
"நீங்கள்எங்கிருந்துவருகிறீர்கள்?'' என்றுகேட்கிறான். அதற்குவானவர்கள்,
"பூமியிலுள்ளஉன்அடியார்கள்சிலரிடமிருந்துநாங்கள்வருகிறோம்.
அவர்கள்உன்னைத்தூய்மையானவன்என்றுகூறித்துதிக்கின்றனர்; உன்னைப்பெருமைப்படுத்திக் கொண்டும்,
உன்னைஏகன்என்றுகூறிக்கொண்டும், உன்னைப்புகழ்ந்துபோற்றிக் கொண்டும், உன்னிடத்தில்வேண்டிக்
கொண்டும்இருக்கின்றனர்'' என்றுகூறுகின்றனர்.

மேலும், "அவர்கள்உன்னிடம்பாவமன்னிப்புக்கோருகிறார்கள்'' என்றும்வானவர்கள்கூறுவார்கள்.
அதற்குஇறைவன், "அவர்களுடையபாவங்களைநான்மன்னித்து விட்டேன்.
அவர்கள்வேண்டியதையும்அவர்களுக்குநான்வழங்கிவிட்டேன்.
அவர்கள்எதிலிருந்துபாதுகாப்புக்கோரினார்களோஅதிலிலிருந்துஅவர்களைநான்காப்பாற்றிவிட்டேன்''
என்றுகூறுவான்.

அப்போதுவானவர்கள், "இறைவா! (அந்த)
சபையோரிடையேஅதிகப்பாவங்கள்புரியும்இன்னமனிதன்இருந்தான்.
அவன்அவ்வழியேகடந்துசென்றபோதுஅவர்களுடன்அமர்ந்து கொண்டான்'' என்றுகூறுகின்றனர்.

அதற்குஇறைவன், "அவனையும்நான்மன்னித்து விட்டேன். அவர்கள்ஒருகூட்டத்தார்ஆவர்.
அவர்களுடன்அமர்ந்திருந்தவர்அவர்களால்(பாக்கியம்பெறுவாரேதவிர) பாக்கியமற்றவராகஆகமாட்டார்''
என்றுகூறுவான்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ரலி)

நூல் : முஸ்லிம்(5218)

எனவேஉருவப்படமும்நாயும்உள்ள  வீட்டில்நன்மையைகொண்டுவரும்வானவர்கள்நுழைய
மாட்டார்கள்என்பதேஅந்தஹதீஸின்சரியானவிளக்கமாகும்.

இவை தவிர அல்லாஹ்வின் தண்டணையைக் கொண்டு வரவும் உயிரைக் கைப்பற்றவும் வானவர்கள் உள்ளனர்.
அவர்கள் உருவப்படம் இருக்கும் வீடுகளுக்கும் சென்று தமது கடமையைச் செய்து முடிப்பார்கள்.

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمْ الْمَوْتُ تَوَفَّتْهُ
رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ(61)6

அவனேதனதுஅடியார்கள்மீதுஆதிக்கம்செலுத்துபவன்.
உங்களுக்குப்பாதுகாவலர்களைஅவன்அனுப்புகிறான்.
எனவேஉங்களில்ஒருவருக்குமரணம்ஏற்படும்போதுநமதுதூதர்கள்அவரைக்கைப்பற்றுகிறார்கள்.
அவர்கள்(அப்பணியில்) குறைவைக்கமாட்டார்கள்.

அல்குர்ஆன்(6 : 61)

قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ(11)32

"உங்களுக்கெனநியமிக்கப்பட்டமரணத்திற்குரியவானவர்உங்களைக்கைப்பற்றுவார்.
பின்னர்உங்கள்இறைவனிடம்திரும்பக்கொண்டுவரப்படுவீர்கள்'' என்றுகூறுவீராக!

அல்குர்ஆன்(32 : 11)

மனிதர்களின்நன்மைதீமைகளைபதிவுசெய்யும்பணியில்இருவானவர்கள்அவனுடன்எப்பொழுதும்இருப்பார்கள்.
எந்தஒருசூழ்நிலையிலும்இவர்கள்அவனைவிட்டும்பிரியமாட்டார்கள்.

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ(18)50           

வலப்புறமும், இடப்புறமும்எடுத்தெழுதும்இருவர்அமர்ந்துஎடுத்தெழுதும்போது,
அவன்எந்தச்சொல்லைப்பேசினாலும்அவனிடம்கண்காணிக்கும்எழுத்தாளர்இல்லாமல்இருப்பதில்லை.

அல்குர்ஆன்(50 : 18)

எனவேவீட்டில்உருவப்படம்நாய்போன்றஎந்தப்பொருட்கள்இருந்தாலும்இதனால்மலகுல்மவ்த்வராமல்இருந்துவிட
மாட்டார். குறித்தநேரத்தில்வந்துஉயிரைவாங்கிவிட்டுச்சென்றுவிடுவார்.