கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 2014 நோன்பு பெருநாள் நபி வழியில் திடலில் தொழுகை 29/07/2014செவ்வாய் கிழமை கலை 8 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு "யூதர்களின் கொடுமைகள் "என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...