தனி நபர் தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 07/05/2014 அன்று தாயத்து அணிந்து சிர்க்கில் மூழ்கியிருந்த சகோதரருக்கு தாவா செய்து கழுத்தில்  கட்டி இருந்த கயிறு கலட்ட பட்டது .அல்ஹம்துலில்லாஹ்..