கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 09/03/2014 அன்று அசர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடை பெற்றது ..இதில் இரண்டு சகோதரிகள் உரை நிகழ்த்தினார்கள் ..ஒரு சகோதரி மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் இரண்டாவதாக சகோதரி பெண்களின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்