பள்ளி பயான்

அஸ்ஸலாமு அழைக்கும் .
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 21/12/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளி பயான் நடைபெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. சாதிக் அலி அவர்கள்" மறைவான இணைவைப்பு"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.