தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு  அழைக்கும் , 

 கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிளையில் 13.10.2013 அன்று 
மகிரிப் தொழுகைக்கு பிறகு  கண்ணப்பன் நகர் என்ற பகுதியில் 
தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில்  மாவட்ட பேச்சாளர் 
ஜாகீர் அவர்கள்  
இஸ்லாத்தின் கடமைகள் என்ற தலைப்பில் 
உரையாற்றினார். குர்பானியின் சட்டங்கள் நோட்டீஸ் அந்தபகுதியில் உள்ள வீடுகளில்  விநியோகிக்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்!