கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கூட்டுக்குர்பானி
அஸ்ஸலாமு அலைக்கும்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 16/10/2013 அன்று ஹஜ் பெருநாள் நபி வழியில் தொழுகை முடிந்ததும் , கூட்டுக்குர்பானி ஏற்பாடு செய்து பங்குகள் பெறப்பட்டு, அந்த பணியை சிறப்பான முறையில் நிறை வேற்றினர். எல்லா புகழும் இறைவனுக்கே.
