அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 28/10/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் வைத்து பள்ளி பயான் நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் வீண் விரயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.