தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 29/10/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் கண்ணப்பன் நகர் பகுதியில் நடை பெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள்  "நபி வழி "என்ற தலைபில் உரைநிகல்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்.