உடல் ஆரோக்யத்தை பற்றிய அறிவுரை முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 08/09/13 அன்று 'உடல் ஆரோக்யத்தை பேனி கொள்ள வழிகள் ' என்ற தலைபில்  சகோதரர் ஆசிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் .இதில் கிளை சகோதர ,சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்..