தெருமுணை பிரச்சாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 25/08/2013 அன்று தெருமுனை பிரசாரம் மரபேட்டை  வீதியில் நடை பெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் " சமுதாய பணி "என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள்..