இரவு பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு நடைபெறும் மார்க்க சொற்பொழிவில் மாவட்ட பேச்சாளர் சகோ.இத்ரீஸ் அவர்கள் கலந்துகொண்டு 27/28/29/ 07/2013 உரை நிகழ்த்தினார் ..அல்ஹம்துலில்லாஹ்.