தெருமுனை பிரசாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில்  19/05/2013 அன்று மாலை 7 மணி க்கு திருநீலகண்டர் வீதி பாலாஜி மஹால் அருகில்' வெற்றி பெற்றோர் ' என்ற தலைபில் தெருமுனை கூட்டம் நடை பெற்றது .அல்ஹம்துலில்லாஹ்.இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார் ..