பள்ளி பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 25/05/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளி பயான் நடைபெற்றது..
இதில்மாவட்ட பேச்சாளர்  சகோ.ஜாகிர் அவர்கள் பொறாமை  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .அல்ஹம்துலில்லாஹ் .