.பெரியோர்களுக்கான மதரசா

அஸ்ஸலாமு அழைக்கும்..
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 18/03/2013 அன்றி லிருந்து பெரியோர்களுக்கான மதரசா இமாம் மாவட்ட பேச்சாளர் ஆனமலை ஜாகிர் ஆசிரியராக தற்போது செயல் பட ஆரம்பமானது..அல்ஹம்துலில்லாஹ்.