சுலேசுவரன்பட்டியில் ஹஜ் பெருநாள் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்

கோவை மாவட்டம் சுலேசுவரன்பட்டியில்  ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழியில் திடல் தொழுகை கடந்த 27 -10  -2012  சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் ரபிக்  அவர்கள் பெருநாள் உரை ஆற்றினார்கள். திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.