கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கூட்டுக்குர்பானி

அஸ்ஸலாமு அலைக்கும்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கூட்டுக்குர்பானி ஏற்பாடு செய்து பங்குகள் பெறப்பட்டு,  அந்த பணியை சிறப்பான முறையில் நிறை வேற்றினர். எல்லா புகழும் இறைவனுக்கே.

மொத்தம்  5 மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சி பங்கிடப்பட்டு ஏழை மக்களுக்கு  வழங்கப்பட்டது.