பித்ரா எனும் நோன்பு பெருநாள் தருமம்


Pollachi 19 August 2012,
கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் பொள்ளாச்சி, சுலேசுவரன் பட்டி  கிளைகள்  இணைந்து, பெறப்பட்ட பித்ரா தொகையிலிருந்து ஏழை மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கும் பணி சிறப்பாக நடைப்பெற்றது.

கடந்த 19 /08 /2012  ஞாயிற்றுக்கிழமை அன்று பொள்ளாச்சி  பகுதியில்  உள்ள சுமார் 340 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பணத்திலிருந்து மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்ல்லாஹ்.

வழங்கப்பட்ட பித்ரா பொருட்கள் விபரம் ;

அரிசி-2 கிலோ
ஆயில் -200 கிராம்
நெய் -50 கிராம்
சேமியா- ஒரு பக்கெட்
சர்க்கரை -கால் கிலோ
பட்டை ,கிராம்பு, ஏலம்-ஒரு பாக்கெட் each 10 gm
முந்திரி ,திரட்சை -ஒரு பாக்கெட் each 10 gm
தேங்காய் -ஓன்று


மேலும் சகோதரர்  ஒருவரின் உதவியால்  125  நபர்களுக்கு சேலைகளும்,  10 நபர்களுக்கு வேஷ்டி, சட்டையும்   வழங்கப்பட்டது.