பொள்ளாச்சி சுலேசுவரன்பட்டி கிளை மர்க்கஸில்  வாரா வாரம் சனிக்கிழமைகளில் அசர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது . இதில் இந்த பகுதி பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுவருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.