அல்லாஹ்உருவமற்றவனா?
ஏகத்துவம் இதழில் வெளிவந்த தொடர்
அபூஉஸாமா
பொதுவாகவேஉலகிலுள்ளஅனைத்துமொழிகளிலும்ஒருவழக்கம்உண்டு.
ஒருவார்த்தையைஅதன்நேரடிப்பொருளில்பயன்படுத்துவது, அதேவார்த்தையைஇலக்கியமாகபயன்படுத்துவது.
உதாரணமாக, அதிகமாகப்பேசுபவர்களைப்பார்த்து, ‘அவருக்குவாய்நீளம்‘ என்றுகூறுவார்கள்.
வாய்நீளம்என்றால்வாயின்அளவுநீளமாகஇருக்கும்என்பதுஅதன்நேரடிப்பொருள்.
என்றாலும்இந்தஇடத்தில்அந்தஅர்த்தத்தில்சொல்லப்படவில்லை.
அவர்அதிகம்பேசக்கூடியவர்என்றகருத்தில்இந்தசொற்றொடர்பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறுபயன்படுத்தப்படுவதுஎல்லாமொழிகளுக்கும்பொதுவான,
உலகம்முழுவதும்ஒப்புக்கொள்ளப்பட்டஒருவிஷயமாகும்.
அனைத்துமொழிகளிலும்உள்ளஇந்தவழக்கிற்குஅரபுமொழியும்விதிவிலக்கல்ல.
சாதாரணமக்களும்புரிந்துகொள்ளும்வகையில்எளியநடையில்அருளப்பட்டதிருக்குர்ஆனிலும்இந்தநடைமுறைகையாளப்பட்டுள்ளது.
ஆனால்திருக்குர்ஆனில்உள்ளஇந்தமொழிவழக்கைப்புரிந்துகொள்வதில்முஸ்லிம்சமுதாயத்திற்குஏற்பட்டகுளறுபடியின்காரணமாகபல்வேறுவிஷயங்களில்சர்ச்சைஏற்படுகின்றது.
அதில்ஒன்றுதான்இறைவனின்தோற்றம்பற்றியசர்ச்சையாகும்.
அல்லாஹ்வின்முகம், கைகள், பார்வைஎன்றுதிருக்குர்ஆனிலும்,
ஹதீஸிலும்கூறப்பட்டுள்ளவார்த்தைகளுக்குஉண்மையில்முகம்என்றுபொருள்கொடுப்பதா?
அல்லதுஇலக்கியமாக, முகம்என்பதுதிருப்தியையும்,
பார்வைஎன்பதுகண்காணிப்பையும்குறிக்கும்என்றுபொருள்கொடுப்பதா?
என்பதில்முஸ்லிம்களிடம்நீண்டகாலமாகசர்ச்சைஇருந்துவருகின்றது.
எந்தவார்த்தையாகஇருந்தாலும்அதற்குமுதலில்அகராதிப்பொருள்,
அதாவதுஅதன்நேரடிப்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
நேரடிப்பொருள்கொடுக்கவழியில்லாதபட்சத்தில்மட்டுமேமாற்றுப்பொருள்கொடுக்கவேண்டும்.
இதுஎல்லாமொழியிலும்உள்ளவிதியாகும். அரபுமொழிக்கும்இதுதான்சட்டமாகும்.
திருடுபவன், திருடுபவள்ஆகியஇருவரின்கைகளைவெட்டிவிடுங்கள்!
இதுஅவர்கள்செய்ததற்குரியகூலியும், அல்லாஹ்வின்தண்டனையுமாகும். அல்லாஹ்மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன்5:38
இந்தவசனத்தில்கையைவெட்டுங்கள்என்றுகூறப்படுகின்றது.
இதற்குநேரடிப்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
கையைவெட்டுங்கள்என்றால்அவனதுபலத்தைக்குறைத்தல்என்றுமாற்றுப்பொருள்கொடுக்கக்கூடாது.
உமதுகையைக்கழுத்தில்கட்டப்பட்டதாகவும்ஆக்காதீர்! ஒரேயடியாகஅதைவிரித்தும்விடாதீர்!
(அவ்வாறுவிரித்தால்) இழிவடைந்தவராகவறுமைப்பட்டு, அமர்ந்துவிடுவீர்!
அல்குர்ஆன்17:29
இந்தவசனத்தில்‘கழுத்தில்கையைக்கட்டிக்கொள்ளாதே’ என்றுகூறப்படுவதற்கு, நேரடிப்பொருள்,
கொடுத்தால்பொருந்தாது. இதுபோன்றகட்டங்களில்,
அந்தவார்த்தைஎந்தஅர்த்தத்தில்பயன்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதைக்கவனித்து,
முன்பின்வாசகங்களைஆராய்ந்துபொருள்கொள்ளவேண்டும்.
இந்தஇடத்தில்பொருளாதாரம்பற்றிபேசப்படுகின்றது.
எனவேகையைக்கழுத்தில்கட்டிக்கொள்ளாதேஎன்பதுகஞ்சத்தனம்செய்யாதேஎன்றகருத்தில்பயன்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதைவிளங்கிக்கொள்ளலாம்.
அதாவதுபுறச்சான்றின்அடிப்படையில்வார்த்தையின்அர்த்தத்தைமுடிவுசெய்யவேண்டும்.
இதற்குஅரபியில்கரீனாஎன்றுபெயர்.
இந்தஅடிப்படையைப்புரிந்துகொண்டுஅல்லாஹ்வின்உருவம்குறித்தவிஷயத்திற்குவருவோம்.
தெளிவானஅரபிமொழியில்இந்தவேதத்தைஇறக்கியுள்ளோம்என்றுஅல்லாஹ்கூறுகின்றான்.
எனவேஅரபுமொழிவழக்கில்மற்றவார்த்தைகளைஎப்படிப்பொருள்கொள்வோமோஅதேஅளவுகோலைத்தான்அல்லாஹ்வின்உருவம்குறித்தவசனங்களுக்கும்கொள்ளவேண்டும்.
ஒருவசனத்தில்அல்லாஹ்வின்முகம்என்றுகூறப்படுமானால்,
முதலில்அதன்நேரடிப்பொருளைப்பார்க்கவேண்டும்.
அதுபொருந்தாதசமயத்தில்அந்தவசனத்தின்முன்பின்விஷயங்களைக்கருத்தில்கொண்டுஅதற்குத்தக்கமாற்றுப்பொருள்கொடுக்கவேண்டும்.
இதில்உள்ளஅனைவரும்அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும்மிக்கஉமதுஇறைவனின்முகமேமிஞ்சும்.
அல்குர்ஆன்55:27,28
இந்தஇடத்தில்உலகிலுள்ளஎல்லாப்பொருட்களும்அழிந்துவிடும்,
அவனதுதிருமுகம்மட்டுமேநிலைத்துநிற்கும்என்றுகூறப்படுகின்றது.
இதற்குமாற்றுப்பொருள்கொடுக்கவேண்டியஅவசியம்இல்லை.
அல்லாஹ்வின்முகம்என்றநேரடிப்பொருள்தான்இதற்குக்கொடுக்கவேண்டும்.
அதேசமயம்கீழ்க்கண்டவசனத்தைப்பாருங்கள்.
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும்அவர்களின்உரிமையைவழங்குவீராக!
அல்லாஹ்வின்முகத்தைநாடுவோருக்குஇதுவேசிறந்தது. அவர்களேவெற்றிபெற்றோர்.
அல்குர்ஆன்30:38
இந்தவசனத்தில்அல்லாஹ்வின்முகத்தைநாடிதர்மம்வழங்கவேண்டும்என்றுகூறப்பட்டுள்ளது. இந்தஇடத்தில்அல்லாஹ்வின்முகம்என்பதற்குநேரடிப்பொருள்கொடுக்கமுடியாது.
எனவேஅல்லாஹ்வின்திருப்தியைநாடிஎன்றுபொருள்கொள்ளவேண்டும்.
இந்தஅடிப்படையைப்புரிந்துகொள்ளாததால்தான்அல்லாஹ்வின்உருவம்குறித்தவிஷயத்தில்முஸ்லிம்களிடம்ஏற்பட்டுள்ளஎல்லாகுழப்பங்களுக்கும்காரணம்.
அல்லாஹ்வின்முகம், கைகள்,
பார்வைஎன்றுஇடம்பெறும்அனைத்துவசனங்களுக்கும்நேரடிப்பொருள்கொடுக்காமல்மாற்றுப்பொருள்கொடுத்து,
அதன்காரணமாகஅல்லாஹ்வுக்குஉருவமேகிடையாதுஎன்றுஒருசாரார்வாதிக்கின்றனர்.
அல்லாஹ்வின்உறுப்புகள்குறித்துஇடம்பெறும்வசனங்களுக்கும்,
ஹதீஸ்களுக்கும்நேரடிப்பொருள்மட்டுமேகொடுக்கவேண்டும்என்றுகூறிஅதன்மூலம்இஸ்லாத்தில்முரண்பாடுஇருப்பதுபோன்றதோற்றத்தைஒருசாரார்ஏற்படுத்துகின்றனர்.
எனவேஇதுகுறித்துஒருதெளிவானவிளக்கத்தைப்பெற்றாகவேண்டும். அதற்காகவேஇந்தத்தொடர்.
அல்லாஹ்எங்கிருக்கின்றான்? அவனுக்குஉருவம்உள்ளதா? அந்தஉருவத்தைஅனைவரும்பார்க்கமுடியுமா?
யாருக்குஅந்தப்பாக்கியம்கிடைக்கும்? யாருக்குக்கிடைக்காது?
என்பனபோன்றவிளக்கங்களைஇதில்தரவுள்ளோம்.
உருவமற்றஇறைவனா?
‘உலகமக்கள்யாவருக்கும்உரிமையானவர்; உருவமற்றஇறைவனுக்குஉண்மையானவர்’
இவைநாகூர்ஹனீஃபாவின்வரிகளாகும்.
இஸ்லாமியகடவுள்கொள்கையைப்புரியாததால்இவ்வாறுஇறைவனைஉருமற்றவன்என்றுகூறியிருக்கின்றார்.
இதற்குஅவர்மட்டும்காரணமாகஇருக்கமாட்டார்.
ஆயகலைகள்அறுபத்துநான்கையும்படித்தால்தான்மார்க்கத்தைவிளங்கமுடியும்என்றுபறைசாற்றும்ஆலிம்களும்காரணமாவர்.
அவர்கள்தான்அல்லாஹ்உருவமற்றவன்என்றகருத்தைக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தவகையில்இஸ்லாமியகடவுள்கொள்கையில்இவர்கள்சுத்தசூன்யங்களாக- அறியாமைமையங்களாகஉள்ளார்கள்.
இறைவன்பற்றியவிபரத்தைவிளங்குவதில்இவர்களேஇப்படிஇருட்டில்இருக்கையில்நாகூர்ஹனீபாவைக்குற்றம்சொல்வதில்அர்த்தமில்லை.
ஆனால்நிச்சயமாகஅல்லாஹ்வுக்கென்றுஒருதனித்தோற்றம்இருக்கின்றது.
இதற்குஅல்குர்ஆனிலிருந்தேநாம்ஏராளமானசான்றுகளைக்காட்டலாம்.
திருமுகம்கொண்டதிருவாளன்அவன்
இதில்உள்ளஅனைவரும்அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும்மிக்கஉமதுஇறைவனின்முகமேமிஞ்சும்.
அல்குர்ஆன்55:27,28
இந்தவசனத்தின்அடிப்படையில்அல்லாஹ்வுக்கென்றுஒருமுகம்உள்ளதுஎன்பதைஅறிந்தோம்.
இதுமட்டுமன்றிவேறுபலவசனங்களிலும்ஹதீஸ்களிலும்ஏராளமானசான்றுகள்உள்ளன.
அவற்றைஒவ்வொன்றாகப்பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள்மக்களிடையேஎழுந்துநின்று, அல்லாஹ்வைஅவனதுதகுதிக்கேற்பபுகழ்ந்தார்கள்.
பிறகுதஜ்ஜாலைநினைவுகூர்ந்துசொன்னார்கள்.
நான்அவனைக்குறித்துஉங்களைஎச்சரிக்கின்றேன்.
எந்தஇறைத்தூதரும்அவனைக்குறித்துதன்சமுதாயத்தாரைஎச்சரிக்காமல்இருந்ததில்லை. நூஹ்(அலை)
அவர்கள்தம்சமுதாயத்தினரைஅவனைக்குறித்துஎச்சரித்தார்கள்.
ஆயினும்நான்அவனைப்பற்றிவேறெந்தஇறைத்தூதரும்தன்சமுதாயத்திற்குச்சொல்லாதஒருவிபரத்தைஉங்களுக்குச்சொல்கிறேன்.
அவன்ஒற்றைக்கண்ணன்என்பதையும், அல்லாஹ்ஒற்றைக்கண்ணன்அல்லன்என்பதையும்அறிந்துகொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி)
நூல்: புகாரி3057
(மேலும்பார்க்க: புகாரி3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407மற்றும்முஸ்லிம்247)
இந்தஹதீஸ்கள்அல்லாஹ்வுக்குஇரண்டுகண்கள்இருப்பதைஎடுத்துரைக்கின்றன.
தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ்
செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்;
பார்ப்பவன்.
அல்குர்ஆன்58:1
(மேலும்பார்க்க: 43:80, 2:127, 2:137, 3:35)
இந்தவசனங்களில்அல்லாஹ்தன்னைசெவிப்புலன்உள்ளவன்என்பதைவிளக்குகின்றான்.
(முஹம்மதே!) இதற்குமுன்சிலதூதர்களின்வரலாற்றைஉமக்குக்கூறியுள்ளோம்.
சிலதூதர்களின்வரலாற்றைநாம்உமக்குக்கூறவில்லை. அல்லாஹ்மூஸாவுடன்உண்மையாகவேபேசினான்.
அல்குர்ஆன்4:164
இந்தவசனத்தில், தான்மூஸா(அலை) அவர்களிடம்பேசியதாகக்குறிப்பிடுகின்றான்.
இதன்மூலம்அவன்‘பேசுபவன்’ என்றுசொல்கின்றான்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அல்லாஹ்இரண்டுமனிதர்களைப்பார்த்துசிரிக்கின்றான்.
அவ்விருவரில்ஒருவர்மற்றொருவரைக்கொன்றுவிட்டார். இருவருமேசொர்க்கத்தில்நுழைகின்றார்கள்.
இவர்அல்லாஹ்வின்பாதையில்போரிட்டுக்கொல்லப்படுகின்றார்.
பிறகுகொன்றவர்பாவமன்னிப்புகோரஅதைஅல்லாஹ்ஏற்றுஅவரைஅல்லாஹ்மன்னித்துவிடுகின்றான்.
பிறகுஅவரும்அறப்போரில்உயிர்த்தியாகியாகிவிடுகின்றார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி2826
(மேலும்பார்க்க: புகாரி806, 7438மற்றும்முஸ்லிம்278)
இந்தஹதீஸ்கள்ரப்புல்ஆலமீனின்சிரிப்பைவர்ணனைசெய்கின்றன.
பார்வை, செவியுறுதல், பேசுதல்,
சிரித்தல்ஆகியபண்புகளையும்அவற்றைத்தாங்கிநிற்கும்அவனதுதிருமுகத்தைக்கூறுகின்றவசனங்களையும்ஹதீஸ்களையும்இதுவரைகண்டோம்.
அல்லாஹ்வின்மற்றஉறுப்புகள்பற்றிஇடம்பெற்றுள்ளஆதாரங்களைப்பார்ப்போம்.
“"அல்லாஹ்வின்கைகட்டப்பட்டுள்ளது'' என்றுயூதர்கள்கூறுகின்றனர்.
அவர்களின்கைகளேகட்டப்பட்டுள்ளன. அவர்களதுஇக்கூற்றின்காரணமாகஅவர்கள்சபிக்கப்பட்டனர்.
மாறாகஅவனதுஇருகைகளும்விரிக்கப்பட்டேஉள்ளன. அவன்நாடியவாறுவழங்குவான்.
அல்குர்ஆன்5:64
மேற்கண்டவசனத்தில்அல்லாஹ்வின்கைகள்என்பதுதாராளத்தன்மைக்காககூறப்பட்டாலும்பின்வரும்வசனத்தில்தனக்குஇரண்டுகைகள்இருப்பதாகஅல்லாஹ்கூறுகின்றான்.
"எனதுஇருகைகளால்நான்படைத்ததற்குநீபணிவதைவிட்டும்எதுஉன்னைத்தடுத்தது?
அகந்தைகொண்டுவிட்டாயா? அல்லதுஉயர்ந்தவனாகஆகிவிட்டாயா?'' என்று(இறைவன்) கேட்டான்
அல்குர்ஆன்38:75
நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
(நரகவாசிகள்) நரகத்தில்போடப்படுவார்கள். நரகம், ‘‘இன்னும்அதிகம்இருக்கின்றதா?’’
என்றுகேட்கும். இறுதியில்அல்லாஹ்தனதுபாதத்தை(அதில்) வைப்பான். அப்போதுஅது, ‘‘போதும்,
போதும்’’ என்றுகூறும்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி),
நூல்கள்: புகாரி4848, 4849, முஸ்லிம்5084
படைத்தஇறைவனின்பாதங்களைப்பற்றிமேற்கண்டஹதீஸ்கள்கூறுகின்றன.
எல்லாம்வல்லஅல்லாஹ்வும்தனக்குப்பாதங்கள்இருப்பதாகப்பறைசாற்றுகின்றான்.
கெண்டைக்கால்திறக்கப்பட்டுஸஜ்தாசெய்யஅழைக்கப்படும்நாளில்அவர்களுக்குஅதுஇயலாது.
அல்குர்ஆன்67:42
தன்னிகரற்றதனிநாயன்
சந்தேகத்திற்குஇடமில்லாமல்மேலேநாம்எடுத்துக்காட்டியஇந்தஆதாரங்கள், அகிலஉலகத்தைப்படைத்து,
பாதுகாத்து, இரட்சிக்கும்அவனுக்கென்றுஒருதோற்றம்- ஓர்உருவம்உள்ளதுஎன்றுபிரகடனப்படுத்துகின்றன.
ஆனால்அவனதுஅந்தத்தோற்றத்திற்கு- அவனதுதனித்தன்மைக்குஈடுஇணைகிடையாது; ஒப்புவமைஇல்லை.
அவனைப்போல்எதுவும்இல்லை.
அல்குர்ஆன்42:1
எல்லாம்வல்லஅல்லாஹ்வுக்குயாரும்ஒப்பாகமாட்டார். எதுவும்ஒப்பாகாது.
அவனுக்குஈடுஇணைஇல்லைஎன்றுஇந்தவசனத்தில்உறுதிபடக்கூறுகின்றான்.
இதேகருத்தைதிருக்குர்ஆனின்112வதுஅத்தியாயம்மிகத்துல்லியமாகவிளக்கிக்காட்டுகின்றது.
"அல்லாஹ்ஒருவன்'' என(முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்தேவைகளற்றவன். (யாரையும்)
அவன்பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்குநிகராகயாருமில்லை
அல்குர்ஆன்112:1-4
எனவேஇதுவரைகண்டஇந்தஆதாரங்களிலிருந்துஅல்லாஹ்வுக்கென்றுதன்னிகரற்ற, ஒப்புவமைஇல்லாத,
ஈடுஇணையற்றஒருதனித்தன்மைகொண்டதோற்றம்இருக்கின்றதுஎன்பதைநாம்விளங்கிக்கொள்ளலாம்.
மேலும்அல்லாஹ்வுக்குமுகம், கண்கள், கைகள்,
கால்கள்இருக்கின்றனஎன்றுவரும்வார்த்தைகளுக்குஅதற்குரியநேரடிப்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
அவ்வாறுகொடுக்கவழியில்லாதபட்சத்தில்தான்மாற்றுப்பொருள்கொடுக்கவேண்டும்.
அல்லாஹ்வுக்குக்கண்களா? அவனுக்குக்கை, கால்களா?
நமக்குஇருக்கும்உறுப்புக்களைஅல்லாஹ்வுக்குஇருப்பதாகஎப்படிச்சொல்லலாம்?
என்றுகற்பனைசெய்துகொண்டுஇவற்றுக்குவேறுபொருள்கொடுக்கமாட்டோம்.
அதாவதுகண்என்றால்கண்காணிப்பு; கை, கால்கள்என்றால்அவனதுஆற்றல்கள்என்றுமாற்றுப்பொருள்கள்,
வேறுபட்டஅர்த்தங்கள்கூறமாட்டோம். அதற்குரியநேரடியான,
உள்ளதுஉள்ளபடியானஅர்த்தத்தைத்தான்கொடுப்போம். கண்என்றால்கண்தான். கைஎன்றால்கைதான்.
இப்படிஒருவிளக்கத்தைஇங்குநாம்குறிப்பிடக்காரணம், அல்லாஹ்வின்பண்புகளில்,
தன்மைகளில்அறிவுரீதியிலானவிளக்கம்கொடுப்பவர்கள்இவர்கள்என்றுநம்மைநோக்கிவஞ்சகஎண்ணத்தோடு,
குரூரசிந்தனையோடுகுறிப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இதில்வேடிக்கைஎன்னவெனில், நம்முடன்இருக்கும்போதுகருத்துக்குஎதிராகநாவுயர்த்திப்பேசவில்லை.
எதிர்க்கருத்தைநம்மிடம்நேரடியாகக்கூறவில்லை. மாறாகபாராட்டிக்கொண்டிருந்தார்கள்.
இயக்கரீதியானபந்தம்அறுந்தவுடன்இந்தக்குற்றச்சாட்டைநம்மீதுஎறிகின்றார்கள்.
அல்லாஹ்அர்ஷின்மீதா? அல்லதுஆகாயத்திலா?
உங்கள்இறைவனாகியஅல்லாஹ்வேவானங்களையும், பூமியையும்ஆறுநாட்களில்படைத்தான்.
பின்னர்அர்ஷின்மீதுஅமர்ந்தான்.
அல்குர்ஆன்7:54
அளவற்றஅருளாளன்அர்ஷின்மீதுஅமர்ந்தான்.
அல்குர்ஆன்20:5
இந்தவசனங்களிலும்10:3, 13:2, 25:59, 32:4,
57:4ஆகியவசனங்களிலும்அல்லாஹ்அர்ஷின்மீதுஅமர்ந்திருக்கின்றான்என்றுஆணித்தரமாகஅடித்துச்சொல்கின்றன.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
நமதுஇறைவன்ஒவ்வொருஇரவும்கீழ்வானத்திற்குஇறங்கிஇரவில்மூன்றில்ஒருபகுதிஇருக்கும்போது,
"என்னிடம்யாரேனும்பிரார்த்தித்தால்அதைநான்அங்கீகரிக்கின்றேன். யாரேனும்என்னிடம்கேட்டால்நான்அவருக்குக்கொடுக்கின்றேன். யாரேனும்என்னிடம்பாவமன்னிப்புகோரினால்அவரைநான்மன்னிக்கின்றேன்''
என்றுகூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி1145
(மேலும்பார்க்க: புகாரி6321, 7394முஸ்லிம்1261)
இந்தஹதீஸில்அல்லாஹ்முதல்வானத்திற்குஒவ்வொருநாள்இரவிலும்இறங்குகின்றான்என்றகருத்துஇடம்பெறுகின்றது.
கடந்தகாலமக்களிடம்இந்தக்கருத்துமுன்வைக்கப்படும்போதுஅவர்களுக்குஇதில்எந்தஐயமும்ஏற்படஅறவேவாய்ப்பில்லை.
ஆனால்பூமி24மணிநேரமும்சுழன்றுகொண்டிருக்கின்றதுஎன்றுஅறிவியல்உலகில்நிரூபிக்கப்பட்டபின்புஇந்தக்கருத்தில்சந்தேகம்ஏற்படுகின்றது.
அல்லாஹ்அர்ஷில்இருக்கின்றானா? அல்லதுமுதல்வானத்தில்இருக்கின்றானா? என்பதுதான்அந்தச்சந்தேகம்.
இந்தச்சந்தேகம்ஏன்உருவாகின்றது?
சுழல்கின்றபூமியில்இரவின்கடைசிப்பகுதிஎன்பதுஒருநாளில்ஒருதடவைமட்டும்ஏதாவதுஒருபகுதியில்மட்டும்ஏற்படுவதுகிடையாது.
24மணிநேரமும்உலகின்ஒவ்வொருபகுதியிலும்இரவின்கடைசிப்பகுதிஏற்பட்டுக்கொண்டேதான்இருக்கும்.
இரவின்கடைசிப்பகுதியில்அல்லாஹ்முதல்வானத்தில்இறங்கிவிடுகின்றான்என்றால்24மணிநேரமும்அல்லாஹ்முதல்வானத்தில்தான்இருக்கின்றான்என்றாகிவிடும்.
அதாவதுஅர்ஷில்அவன்இல்லை, அர்ஷ்காலியாகஉள்ளதுஎன்றகருத்துவந்துவிடும்.
இங்குகுர்ஆன்கூறும்கொள்கைரீதியானவிளக்கத்திற்குநபி(ஸல்)
அவர்களின்ஆதாரப்பூர்வமானஹதீஸ்மோதுவதாகஅமைகின்றது.
உண்மையில்ஆதாரப்பூர்வமானஎந்தஹதீசும்குர்ஆனுடன்முரண்படாது.
இங்குமோதுவதுபோல்தோன்றுகின்றதுஎன்றால்நமதுபுரிந்துகொள்ளும்தன்மையில்கோளாறுஎன்றுஎடுத்துக்கொண்டுஇந்தஹதீசின்சரியானவிளக்கத்தைநாம்தேடியாகவேண்டும்.
சத்தியக்கொள்கையைவிட்டுசறுகியவர்கள்
அல்லாஹ்இறங்கிவருகின்றான்என்றால்அல்லாஹ்நமதுகோரிக்கையைமிகவிரைந்துஏற்றுக்கொள்கின்றான்என்றவிளக்கத்தைக்கொடுக்கவேண்டியவர்களாகின்றோம்.
இப்படிஒருவிளக்கத்தைக்கொடுத்தவுடன்நம்மைசத்தியக்கொள்கையைவிட்டுசறுகியவர்கள்என்பதுபோல்நமக்குஎதிராகஉள்நாட்டிலும்வெளிநாட்டிலும்விஷமப்பிரச்சாரம்செய்துவருகின்றனர்.
நமக்குப்பின்னால்பேசும்இவர்களிடம்நாம்கூறுவதெல்லாம்,
‘எங்களுக்குப்பின்னால்வாய்கிழியப்பேசும்நீங்கள்எங்களுக்குமுன்னால்வந்துபேசுங்கள்’ என்பதுதான்.
ஆனால்இந்தசந்தர்ப்பவாதிகள்அவ்வாறுவருவதில்லை.
இதிலிருந்துயார்சத்தியத்தைவிட்டும்சறுகியவர்கள்என்றுதெரிந்துகொள்ளலாம்.
இவர்களின்சலசலப்புக்கெல்லாம்நாம்ஒருபோதும்அஞ்சப்போவதில்லை; அலட்டிக்கொள்ளப்போவதும்இல்லை.
நமக்குசத்தியமென்றுதெரிகின்றவிஷயத்தைஊருக்குஅஞ்சி, உலகுக்குஅஞ்சி,
சவூதிக்குஅஞ்சிபோட்டுடைக்கத்தயங்கியதில்லை.
அந்தஅடிப்படையில்மேற்கண்டஹதீசுக்குஇப்படியொருவிளக்கத்தைக்கொடுக்கின்றோம்.
இல்லையெனில்குர்ஆன்வசனத்துடன்நபி(ஸல்) அவர்களின்ஹதீஸ்மோதுகின்றதுஎன்றதோற்றம்,
மற்றவர்களிடம்ஏற்பட்டுவிடும். அதைத்தவிர்க்கத்தான்மேற்கண்டவிளக்கம்.
இதுமாதிரிநெருடலானஇடங்களில்இதுபோன்றதொருவிளக்கம்கொடுக்கப்படுவதுபுதிதானஒன்றல்ல.
இவர்களாலும்நம்மாலும்மதிக்கப்படும்ஷைகுல்இஸ்லாம்இப்னுதைமிய்யாஅவர்கள்இதுபோன்றநெருடலானஒருவிஷயத்தில்கொடுத்தஒருவிளக்கத்தைஇங்குகோடிட்டுக்காட்டுவதுமிகப்பொருத்தமாகஇருக்கும்.
நீங்கள்எங்கேஇருந்தாலும்அவன்உங்களுடன்இருக்கிறான்.
அல்குர்ஆன்57:4
இந்தவசனத்தின்படிஅல்லாஹ்மக்களோடுமக்களாகஇரண்டறக்கலந்திருக்கின்றான்என்றதவறானகருத்துஇங்குபெறப்படுகின்றது.
இதற்குமறுப்புகூறவந்தஇப்னுதைமிய்யாஅவர்கள், ‘நீங்கள்எங்கிருந்தாலும்அவன்உங்களுடன்இருக்கிறான்’
என்றவசனத்தின்படிஅல்லாஹ்படைப்பினங்களுடன்இரண்டறக்கலந்திருக்கிறான்என்றுபொருள்கொண்டுவிடக்கூடாது.
அப்படிஒருகருத்தைஇந்தவார்த்தைநடைதரவில்லை. இது(இந்தஅத்வைதக்கொள்கை)
அல்லாஹ்படைத்தஇயற்கையானஅமைப்பிற்குநேர்எதிரானது,
நம்முன்னோர்கள்கொண்டஒருமித்தகருத்துக்குமுற்றிலும்முரணானது.
வானத்தில்மிதந்துகொண்டிருக்கும்சந்திரன்ஊரில்தங்கியிருப்பவர்களுடனும்இருக்கின்றது,
பயணியுடனும்இருக்கின்றதுஎன்றுசொல்லும்போது,
ஊரில்இருப்பவருடன்சந்திரன்இரண்டறக்கலந்திருக்கின்றதுஎன்றோஅல்லதுபயணத்தில்இருப்பவருடன்இரண்டறக்கலந்திருக்கின்றதுஎன்றோஎடுத்துக்கொள்ளமாட்டோம்.
இதில்இடம்பெற்றுள்ள‘உடன்’
என்றவார்த்தைக்குசந்திரன்இரண்டறக்கலந்திருக்கின்றதுஎன்றுஎடுத்துக்கொள்ளமாட்டோம்.
அதுபோலத்தான்மேற்கண்டவசனத்தின்பொருளையும்நாம்புரிந்துகொள்ளவேண்டும்.
அல்லாஹ்அர்ஷின்மேல்இருக்கிறான்.
அதேசமயம்நம்முடனும்இருக்கிறான்என்றகருத்தைஇந்தக்கண்ணோட்டத்தில்எடுத்துக்கொள்ளும்போதுஒவ்வொன்றும்அதனதன்பொருளின்அமைந்து,
மாற்றி- திரித்துக்கூறுவதற்குஅவசியமின்றிப்போகின்றது.
அல்அகீதத்துல்வாஸிதிய்யாஎன்றநூலில்இப்னுதைமிய்யாஅவர்கள்இப்படியொருவிளக்கத்தைக்கொடுக்கமுன்வந்ததற்குக்காரணம்அல்லாஹ்அர்ஷில்இருக்கிறான்என்றகருத்துக்குமாற்றுக்கருத்துவந்துவிடக்கூடாதுஎன்பதற்காகவும்,
அல்லாஹ்அடியார்களுடன்இருக்கிறான்என்றசூஃபிஸக்கருத்தைஉடைப்பதற்காகவும்தான்என்றுநாம்தெளிவாகவிளங்கிக்கொள்ளலாம்.
சொல்லப்படும்செய்தியில்ஒருகருத்துமற்றொருகருத்துடன்மோதுவதுபோல்தோன்றுகின்றபோதுஅதற்குரியவிளக்கத்தைக்கொடுத்துஅந்தச்சந்தேகத்தைநீக்குவதுஅந்தத்துறையில்ஈடுபடுவோர்மீதுகட்டாயக்கடமையாகும்.
இங்கேஒருசிலர்அல்லாஹ்அர்ஷின்மீதுஇருக்கிறான்,
முதல்வானத்திற்கும்இறங்குகின்றான்என்றுஅப்படியேவிளங்கிக்கொள்ளுங்கள்.
அல்லாஹ்வுக்குஇரண்டும்முடியும்அல்லவா? என்பதுபோல்தங்கள்வாதங்களைவைக்கின்றனர்.
இத்தகையோர்இரண்டுஅடிப்படைவிஷயங்களைப்புரிந்துகொள்ளவில்லை.
முரண்பாடு, அசாத்தியம்என்றுஎதைஆக்கிவிட்டானோஅந்தவிஷயத்தில்அவன்எதுவும்மாற்றம்செய்வதில்லை.
குருடனும், பார்வையுள்ளவனும்இருள்களும், ஒளியும்நிழலும், வெப்பமும்சமமாகாது.
அல்குர்ஆன்35:19-21
இந்தவசனங்களில்ஒன்றுக்கொன்றுஎதிரானவிஷயங்களைச்சொல்லிஇதுஒருபோதும்ஒன்றாகாதுஎன்றுகூறுகின்றான்.
முரண்பாடுஎன்றால்என்னஎன்றுவிளக்குகிறான்.
அதாவதுகுருடன்என்றால்குருடன்தான்பார்வையாளன்என்றால்பார்வையாளன்தான்.
ஒருவன்குருடனாகஇருந்துகொண்டேபார்வையாளனாகஇருப்பதுமுரண்என்றஇயற்கைவிதியைநமக்குக்கற்றுத்தருகின்றான்.
அந்தஇயற்கைவிதியின்படி, தான்ஏகன்; ஒருவன்; தன்னிகரற்றவன்என்பதைநிரூபிக்கிறான்.
ஒருபொருள்ஓரிடத்தில்இருந்தால்அதுஇன்னொருஇடத்தில்இருக்கமுடியாதுஎன்பதுதான்அவன்கற்றுத்தரும்இயற்கைவிதி.
அந்தஇயற்கைவிதியின்அடிப்படையில்அவன்அர்ஷில்தான்இருக்கிறான்.
அவன்வேறொருஇடத்திற்குஇடம்பெயர்வதில்லை.
அதாவதுஅவன்நிர்ணயித்தஅந்தவிதிக்குஅவன்ஒருபோதும்முரண்படுவதில்லை.
எனவேநம்முடையஅறிவின்அடிப்படையில்இல்லாமல்,
அல்லாஹ்விதித்தஇயற்கைவிதியின்அடிப்படையில்தான்அவன்அர்ஷிலிருந்துவானத்திற்குவரமுடியாதுஎன்றுகூறுகின்றோம்.
அதாவதுஅர்ஷிலும்முதல்வானத்திலும்ஒரேசமயத்தில்இருக்கமுடியாதுஎன்றுகூறுகிறோம்.
அடுத்து, அவன்அசாத்தியம்என்றுஎதைக்கூறிவிட்டானோஅவன்சக்தியைப்பயன்படுத்திசாத்தியமாக்குவதில்லை.
நமதுவசனங்களைப்பொய்யெனக்கருதி,
அதைப்புறக்கணிப்போருக்குவானத்தின்வாசல்கள்திறக்கப்படமாட்டாது.
ஊசித்துவாரத்தில்ஒட்டகம்நுழையும்வரைஅவர்கள்சொர்க்கத்தில்நுழையமாட்டார்கள்.
இவ்வாறேகுற்றவாளிகளைத்தண்டிப்போம்.
அல்குர்ஆன்7:40
இங்குஊசிக்காதில்ஒட்டகம்நுழையாதுஎன்றுஅவன்அசாத்தியமாக்கிவிட்டான்.
அப்படிஓர்இயற்கைவிதியைநிர்ணயித்துவிட்டான். அதற்குஅவன்மாறுபடமாட்டான்.
இதைப்புரிந்துகொள்ளஓர்உதாரணத்தைப்பார்ப்போம்.
‘இறைமறுப்பாளர்சொர்க்கம்செல்வார்’ என்றுஒருவர்சொல்கிறார்என்றுவைத்துக்கொள்வோம்.
‘அல்லாஹ்இன்னின்னவசனங்களில்இறைமறுப்பாளர்களுக்குநிரந்தரநரகம்என்றல்லவாசொல்கிறான்!
அவர்எப்படிசொர்க்கம்செல்லமுடியும்’ என்றுநாம்அவரிடம்திருப்பிக்கேட்கிறோம். அதற்குஅவர்,
‘ஊசிக்காதில்ஒட்டகம்நுழைகின்றவரைஎன்றுஅல்லாஹ்சொல்கிறான்.
அல்லாஹ்எல்லாவற்றுக்கும்சக்திபெற்றவன்.
எனவேஅவன்ஊசியின்காதில்ஒட்டகத்தைநுழையவைத்துஇறைமறுப்பாளனைசொர்க்கத்தில்நுழையச்செய்வான்என்றுபதில்சொல்கின்றார்என்றால்அதைப்பைத்தியக்காரத்தனமானவாதம்என்போம்.
அதற்குஆதாரமாக, அல்லாஹ்அசாத்தியமாக்கியதைசாத்தியமாக்குவதில்லைஎன்றநியதியையும்கூறுவோம்.
அல்லாஹ்அர்ஷில்இருந்துகொண்டுமுதல்வானத்திற்குஇறங்கும்ஆற்றல்பெற்றவன்என்றுகூறுவோருக்கும்இதையேநாம்பதிலாகக்கூறுகிறோம்.
அவன்முரண்பாடுஎன்றுஆக்கியஇயற்கைவிதியில்அவன்ஒருபோதும்மாற்றம்செய்வதில்லை,
உறுதியாகமாற்றம்செய்யமாட்டான். இதுமுதல்அடிப்படை.
அடுத்துஇந்தக்குர்ஆனைதன்னுடையவேதம்தான்என்பதற்குசிறந்தசான்றாகசமர்ப்பிப்பதுமுரண்பாடின்மைதான்.
அவர்கள்இந்தக்குர்ஆனைச்சிந்திக்கமாட்டார்களா?
இதுஅல்லாஹ்அல்லாதவரிடமிருந்துவந்திருந்தால்இதில்ஏராளமானமுரண்பாடுகளைக்கண்டிருப்பார்கள்
அல்குர்ஆன்4:82
ஒருநூலில்முரண்பாடுஇருந்தால்அதுவேதமல்லஎன்றுதெளிவாகக்குறிப்பிடுகின்றான்.
இதுஇரண்டாவதுஅடிப்படை.
இந்தஅடிப்படையின்படிஅல்லாஹ்வின்வேதத்தில்முரண்பாடுகளுக்குஇடமில்லை.
நாம்விளங்குவதில்தான்கோளாறுஇருக்கவேண்டும்.
அல்லாஹ்அர்ஷில்இருக்கிறான்என்றுகுர்ஆன்கூறுகின்றது.
அல்லாஹ்முதல்வானத்திற்குவருகிறான்என்றுஹதீஸ்கூறுகின்றது. (அதுவும்வஹீதான்)
இதுமுரண்பாடுபோல்தோன்றுகிறது. எனவேஅதற்குரியவிளக்கம், அல்லாஹ்,
அடியார்களுடையதேவையைவிரைந்துநிறைவேற்றுகிறான்என்பதுதான்என்றுகூறுகிறோம்.
எனவேஇந்தஅடிப்படையையும்அதற்கானவிளக்கத்தையும்தெரிந்துகொண்டால்அவர்கள்இந்தவாதத்தைமுன்வைக்கமாட்டார்கள்.
அல்லாஹ்கட்டடங்களுக்குஅடியில்வருவானா?
இங்குஇவர்களிடம்இன்னொருவிஷயத்தைமுன்வைக்கிறோம்.
அல்லாஹ்வின்பண்புகள்விஷயத்தில்வேறுவிளக்கம்கொடுக்கக்கூடாதுஎன்பதில்நாம்மாறுபடவில்லை.
ஆனால்ஒருசிலஇடங்களில்மாற்றுவிளக்கம்கொடுத்தாகவேண்டும்.
அந்தஇடங்களில்மாற்றுவிளக்கம்கொடுக்காமல்இருக்கமுடியாது.
இவர்களும்அதுபோல்மாற்றுவிளக்கம்கொடுக்கத்தான்செய்கிறார்கள்.
ஆனால்நாம்அதுபோன்றுவிளக்கம்கொடுத்தால்நமக்குஎதிராகவிஷமப்பிரச்சாரம்செய்கிறார்கள்.
இப்போதுநாம்அவர்களிடம்கேட்பது,
அவர்களுக்குமுன்சென்றோரும்சூழ்ச்சிசெய்தனர். அவர்களின்கட்டடங்களின்அடிப்புறத்தில்அல்லாஹ்வந்தான்.
மேலேயிருந்தமுகடுஅவர்கள்மீதுவிழுந்தது. அவர்கள்உணராதவகையில்அவர்களிடம்வேதனைவந்தது.
அல்குர்ஆன்16:26
இந்தஇடத்தில்என்னவிளக்கம்கொடுக்கப்போகிறீர்கள்?
மாற்றுவிளக்கம்கொடுக்காமல்அதேவிளக்கம்கொடுத்தால்அல்லாஹ்கட்டடத்தின்அடித்தளத்திற்குவருகிறான்என்றாகிவிடும்.
எனவேஇதற்குநிச்சயம்இந்தவிளக்கம்கொடுக்கமுடியாது.
மேகக்கூட்டங்களில்அல்லாஹ்வும்,
வானவர்களும்வந்துகாரியம்முடிக்கப்படவேண்டும்என்பதைத்தான்எதிர்பார்க்கிறார்களா?
அல்லாஹ்விடமேகாரியங்கள்கொண்டுவரப்படும்.
அல்குர்ஆன்2:210
இந்தவசனத்திற்கும்அதேவிளக்கம்கொடுக்கமுடியாது. வேறுவிளக்கம்தான்கொடுத்தாகவேண்டும்.
அவர்கள்மாற்றுவிளக்கம்கொடுத்தால்தப்பில்லை. நாம்கொடுத்தால்தப்பு?
அப்படியானால்இதில்தெரியவருகின்றபகிரங்கமானஉண்மை,
ஒருதனிநபர்மீதுகொண்டிருக்கும்வெறுப்புஅவர்களைஇவ்வளவுதொலைவுக்கும்,
தலைகீழ்நிலைக்கும்கொண்டுசெல்கிறது.
இதற்குநாம்கவலைப்படப்போவதில்லை. மேலும்அல்லாஹ்இவர்களின்சதிவலைகளை,
பொய்செய்திஅலைகளைத்தொடர்ந்துமுறியடித்துக்கொண்டிருக்கிறான்என்பதுநாம்நிதர்சனமாகக்கண்டுவரும்உண்மையாகும்.
எனவேஇங்குநாம்தெளிவாகத்தெரிவிப்பதுஎன்னவெனில்,
அல்லாஹ்வின்பண்புகளில்மாற்றுஅர்த்தம்கொடுக்கக்கூடாது, அதன்இயற்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
ஆனால்அவனதுபண்புகளைக்கூறும்இடத்தில்எங்குமுரண்பாடுஏற்படுவதுபோல்தோன்றுகிறதோஅங்குஎல்லோராலும்ஒப்புக்கொள்ளப்படும்விளக்கத்தைக்கொடுத்தாகவேண்டும்.
இதுதான்நமதுநிலைபாடாகும்.
இந்தஅடிப்படையில்இதுவரைநாம்எடுத்துக்காட்டியகுர்ஆன்வசனங்கள்,
ஹதீஸ்களிலிருந்துஅல்லாஹ்வுக்கென்றுஓர்அழகியதிருமுகம், கண்கள், செவிப்புலன்கள்,
பேசும்ஆற்றல்உள்ளனஎன்றுவிளங்கிக்கொள்கிறோம்.
இப்படிஒருபுனிதத்தோற்றம்இருப்பதுஉறுதியானபின்நாம்அவனைக்காணவேண்டும்என்றஆவல்அலைபோல்கிளம்புவதுஇயல்பானதுதான்.
அத்தகையபுனிததோற்றமுடையவனைநாம்எங்கேகாணலாம்?
தொடரும்இன்ஷாஅல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?
தொடர் - 2
(அக்டோபர் 2005)
எம். ஷம்சுல்லுஹா
அல்லாஹ்வுக்கென்று தனித் தோற்றம் உள்ளது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். புனிதத் தோற்றமுடைய
அந்த அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்கலாம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். தங்கள்
வாதத்துக்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.
அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் இதோ:
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி
கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும்
செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக்
கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி
நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட
நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில்
அவரது உள்ளம் பொய்யுரைக்க வில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?
ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன்
53:1,2)
மேலே நாம் அடிக் கோடிட்டுக் காட்டியிருக்கும் வார்த்தைகள் ஹுவ என்ற சுட்டுப் பெயர் இடம்
பெற்றுள்ளது. இந்த இடத்தில் அதற்கு அல்லாஹ் என்றும் பொருள் கொள்ளலாம். ஜிப்ரீல் என்றும் பொருள்
கொள்ளலாம்.
"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள்' என்ற கருத்துடையவர்கள், இந்த இடத்தில் "அவரை'
என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக "அவனை' அதாவது அல்லாஹ்வை என்று மொழி பெயர்க்கின்றனர்.
"மற்றொரு முறையும் ஸித்ரத்துல் முன்(த்)தஹா அருகில் அவனைக் கண்டார்'' என்று இந்த வசனத்தில்
கூறப்படுவதால் "முதல் தடவை பார்த்தது இந்த உலகத்தில் தான்; எனவே இதன் படி இந்த உலகத்தில்
அல்லாஹ்வைப் பார்க்கலாம்'' என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த அடிப்படையில் இவ்வசனம்
அவர்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக்
கொண்டுள்ளார்கள்.
இந்த வசனத்திற்கு அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கின்றது என்பதை நாமும் மறுக்கவில்லை.
ஆனால் இவ்வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றால் தான்
இவ்வாறு பொருள் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் அளித்து விட்டால் இவ்வாறு
பொருள் செய்ய முடியாது.
நபி (ஸல்) அவர்கள் "அவரை' என்ற பதத்திற்கு "ஜிப்ரீல்' என்று விளக்கம் அறித்துள்ளார்கள்.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்)
"அபூ ஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர்
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். அவை எவை? என்று
கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்
என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்''
என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் உடனே எழுந்து (நேராக) அமர்ந்து,
"இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கொள்ளுங்கள்! அவசரப்படாதீர்கள்!
வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர்
கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும்
கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு
விளக்கமளித்தார்கள்.
இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல்
ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான்
பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில்
இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு)
இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம்
பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு)
கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
(6:103)
அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?
"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி
தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ்
பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51)
(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: முஸ்லிம் 287
இந்த ஹதீஸில், "அவரைக் கண்டார்' என்பது ஜிப்ரீலைக் கண்டதைத் தான் குறிக்கின்றது என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கமளிக்கின்றார்கள். எனவே மேற்கண்ட
வசனத்திற்கு அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று நாம் பொருள் கொள்ள முடியாது.
அல்லாஹ்வை இந்த உலகத்தில் பார்க்க முடியும் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த
ஆதாரம் திர்மிதீயில் இடம் பெறும் செய்தியாகும்.
"முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று அல்லாஹ்
கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய்ப் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து
அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு
முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இக்ரிமா
நூல்: திர்மிதீ 3201
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் இரண்டு தடவை என்பது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில்
தான். ஆனால், தாம் இரண்டு தடவை பார்த்தது ஜிப்ரீலைத் தான் என்று நபி (ஸல்) அவர்களே
தெளிவு படுத்திய பிறகு இந்த விளக்கம் முற்றிலும் வலுவிழந்து போகின்றது. அதனால் இந்த
இரண்டாவது ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 284
(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர்
மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள்
அறிவிப்பவர்: அபுல் ஆலியா
நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை.
பார்வை என்பது கண்கள் சம்பந்தப்பட்டதாகும். இதை உள்ளத்துடன் தொடர்பு படுத்துவது பொருத்தமான
ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி
53:13வசனத்தின் விளக்கமாகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால்
அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். "நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக்
கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான்'' என நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால்
இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே இந்த சாராரின் மூன்றாவது ஆதாரமும்
அடிபட்டுப் போகின்றது.
தூதரிடம் தோழர் கண்ட பேட்டி
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என்ற பிரச்சனை
நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சுற்றி வந்திருக்கின்றது. அதனால் இது குறித்து அபூதர்
(ரலி) அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமே பேட்டி கண்டு விடுகின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு
"அவன் ஒளியாயிற்றே நான் எப்படிப் பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204
அல்லாஹ்வைப் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அவன் ஒளியாயிற்றே என்று
காரணம் காட்டி மறுத்து விடுகின்றார்கள். இதே காரணத்தை நபி (ஸல்) அவர்கள் மற்றொரு
இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும்
மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத்
தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த
செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகலில் செய்த
செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5.
ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில்,
நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால்
அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர்
சுட்டெரித்து விடும்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: முஸ்லிம் 293
இவ்வுலகில் படைப்பினங்களால் அல்லாஹ்வை ஏன் பார்க்க முடியாது என்ற காரணத்தை நபி (ஸல்)
அவர்கள் இங்கு விளக்குகின்றார்கள்.
மூஸா நபி அல்லாஹ்வைப் பார்த்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தக் காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைக் காண
இயலாமல் ஆனார்கள்.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என்
இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார்.
அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது
அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது
இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து
விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை
கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் "உன்னை நான் பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த
போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு
காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அவனது பேரொளி மலைகளைத் தூள்
தூளாக்கி விட்டது.
ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை
உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல்
உலகம் கூறுகின்றது.
பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும்
தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா
ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக்
கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும்
போதும் வீட்டில் தூங்கும் போதும் எப்போதும் நம்மைத் தாக்குகின்றன.
இத்தனை அலைகளில் நாம் பார்ப்பது ஒரு சிறிய, மிகச் சிறிய ஜன்னல் மட்டுமே. ஒளி என்பது
375லிருந்து 775நானோ மீட்டர் அலை நீளம் மட்டுமே. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில்
நூறு கோடி பாகம். மற்றபடி நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அலைகளையும் நம் கண்களும் மூளையும்
வடி கட்டி விடுகின்றன.
அது மட்டுமில்லை. இந்த ஒளி அலைகளிலேயே மூளையும் நரம்புகளும் இன்னும் ஃபில்டர் செய்து
விடுகின்றன. நமக்கு உயிர் வாழத் தேவைப்பட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம்.
பூமியின் மேல் விழும் மற்ற அலைகளை நாம் பார்க்க முடிந்தால் குழப்பத்தில் செத்துப் போய்
விடுவோம். அதற்குத் தான் இந்த ஜன்னல்.
இது மனிதனின் பார்வைத் திறன் பற்றி அறிவியல் கூறும் ஆய்வாகும்.
இந்த உலகில் வல்ல அல்லாஹ்வை, அவனது பேரொளியைக் காண முடியாது என்பதை அறிவியல் உலகின்
இந்த ஆய்வும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?
நினைவுலகமும் கனவுலகமும்
(தொடர் - 3) (டிசம்பர் 2005)
நினைவில் - நேருக்கு நேரில் - அல்லாஹ்வைக் காண முடியாது என்பதை விரிவாகக் கண்டோம்.
அவனைக் கனவில் காண முடியுமா? என்றால் அதுவும் சாத்தியமில்லை என்பதே பதிலாகும்.
மனிதன் தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள் எல்லாம்
அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர்
நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக
நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார்.
ஒவ்வொரு மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து
விடுகின்றது. சில வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும்.
சில வேளைகளில் எந்தவித உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால்
உண்மையில் அவ்வாறு பறக்க முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால்
மிருகங்கள் பேசாது என்பது தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு
தோன்றி விடுகின்றது.
மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில்
நடக்கவிருப்பதை முன்னறிவிப்புச் செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன்
நேரடியாகக் காணும் போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக்
காண்பதற்கு முன்னர் கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம்
நிகழ்ந்து விடாது என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இப்படி கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு
அப்பாற்பட்டும் தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு
சிக்கல் நிறைந்த கனவில் அல்லாஹ்வைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு
வழி வகுக்கும்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்று ஒரு செய்தி சில நூற்களில் இடம்
பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.
ஒரு நாள் சுப்ஹு தொழுகையின் போது சூரியனின் உதயத்தை நாங்கள் கண்டு விடுவோம் என்ற
அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏதோ ஒரு காரியம் தடுத்து விட்டது. திடீரென்று
புறப்பட்டு வந்தார்கள். அப்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தமது தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள். ஸலாம் கொடுத்ததும் தம்
குரலால் அழைத்து "நீங்கள் உங்கள் வரிசைகளில் இருப்பது போல் அப்படியே இருங்கள்'' என்று
சொன்னார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, இன்று காலை உங்களிடம் வராமல் தடுத்து வைத்திருந்த
காரியத்தை உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் இரவில் உளூச் செய்து விட்டு எனக்கென்று
நிர்ணயமான அளவு தொழுதேன். அப்போது நான் என் தொழுகையில் கண்ணயர்ந்தேன். எனக்கு அது
பாரமாக அமைந்தது. அப்போது நான் அழகிய தோற்றத்தில் உள்ள பாக்கியமிக்க உயர்ந்த எனது
இறைவனுக்கு முன்னிருந்தேன். அவன், முஹம்மதே! என்று அழைத்தான். அதற்கு நான், "என் இறைவா!
லப்பைக்க! (இதோ வந்து விட்டேன்)'' என்று கூறினேன். அவன், "உயர்மட்டக் குழு (வானவர்கள்)
எது தொடர்பாக விவாதிக்கின்றது என்று உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். "என்
இறைவா! எனக்குத் தெரியாது'' என்றேன். இவ்வாறு அவன் மூன்று தடவை கேட்டான்.
அப்போது அவன் இரு புஜங்களுக்கிடையே தன் முன்னால் கையை வைக்கக் கண்டேன். என் மார்புகளுக்கு
இடையே அவனது விரல்களின் இதத்தை உணரும் அளவுக்கு அது அமைந்திருந்தது. எனக்கு எல்லாமே
காட்சியளித்தது. நான் அறிந்து கொண்டேன். அப்போது அவன் உயர்மட்டக் குழு எது தொடர்பாக
விவாதிக்கின்றது என்று கேட்டான். பரிகாரங்கள் தொடர்பாக விவாதிக்கின்றது என்று நான்
பதிலளித்தேன். அவை என்னவென்று அவன் கேட்டான்.
"ஜமாஅத் தொழுகையை நோக்கி பாதங்கள் நடப்பது, தொழுகைக்குப் பின் மஸ்ஜிதில் அமர்வது,
சிரமமான கட்டங்களில் உளூவை நிறைவாகச் செய்வது'' என நான் சொன்னேன். பிறகு எது
தொடர்பாக என்று கேட்டான். "உணவளித்தல், இதமாகப் பேசுதல், மக்கள் உறங்கும் வேளையில் இரவில்
தொழுதல்'' என்று பதிலளித்தேன்.
"யா அல்லாஹ்! நன்மைகள் புரிவதையும் தீமைகளை விடுவதை யும் ஏழைகளை நேசிப்பதையும்
ஏழைகளின் நேசத்தையும் எனக்கு மன்னிப்பளித்து அருள் வழங்குவதை யும் உன்னிடத்தில்
கோருகின்றேன். நீ ஒரு சமுதாயத்தைச் சோதிக்க விரும்பினால் என்னை அந்தச் சோதனையில்
ஆட்படுத்தாது மரணிக்கச் செய்! உனது நேசத்தையும் உன்னை நேசிப்பவரின் நேசத்தையும் உனது
நேசத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் வணக்கத்தை நேசிப்பதையும் உன்னிடத்தில் கோருகின்றேன்
என்று சொல்- கேட்பீராக!'' என்று அவன் கூறினான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை சத்தியமாகும். இவற்றைப் பாடமாக்கிக் கற்றுக்
கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ர-)
நூல்கள்: திர்மிதீ 3159,அஹ்மத் 21093
இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் பின் ஹாயிஷ் அல் ஹள்ரமி என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி
எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. சிலர் இவரை நபித்தோழர் என்றும், தாபியி என்றும்
குறிப்பிடுகின்றனர்.
இவருக்கு ஒரேயொரு ஹதீஸ் தான் இருக்கிறது, ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் இவருடைய விஷயத்தில்
குழப்பத்தில் இருக்கிறார் கள் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்:
இஸாபா)
இதனால் இமாம் தாரகுத்னீ அவர்கள் தமது இலல் என்ற நூலில் இது தொடர்பான அறிவிப்புக்கள்
அனைத்தையும் கொண்டு வந்து இதில் எதுவுமே சரியான ஹதீஸ் இல்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.
இதே போன்று இமாம் பைஹகீ அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்இலல் முதனாஹியா)
எனவே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்பது ஆதாரமற்றதாகும்.
அபூஹனீபா அல்லாஹ்வைக் கனவில் கண்டார்களா?
நான் கண்ணியமிக்க இறைவனை 99தடவை கனவில் கண்டேன். நிறைவாக நூறாவது தடவை அவனைக்
காணும் போது, "படைப்புகள் எதன் மூலம் இறுதி நாளில் அவனுடைய வேதனையி லிருந்து
விமோசனம் பெற முடியும்? என்று கேட்கப் போகின்றேன்'' என எனக்குள் சொல்லிக் கொண்டேன். அது
போலவே நான் (நூறாவது தடவை) கண்டேன். அப்போது, "என் இறைவா! உன் தகுதி கண்ணியம் பெற்று
விட்டது. உன் புகழ் மகத்துவம் பெற்று விட்டது. உன்னுடைய பெயர்கள் தூய்மையாகி விட்டன.
இறுதி நாளில் உன்னுடைய அடியார்கள் உன்னுடைய வேதனையிலிருந்து எதன் மூலம் விமோசனம்
பெறுவர்?'' என்று கேட்டேன். அதற்கு அவன், "காலையிலும் மாலையிலும்,
சுப்ஹான அபதில் அபத், சுப்ஹான வாஹிதில் அஹத், சுப்ஹான ஃபர்திஸ்ஸமத், சுப்ஹான ராஃபிஇஸ்
ஸமாயி பிலா அமத், சுப்ஹான மன் பஸதல் அர்ள அலா மாஇன் ஜமத், சுப்ஹான மன் கலகல் கல்க
ஃபஅஹ்காஹும் அததா, சுப்ஹான மன் கஸ்ஸமர் ரிஸ்க வலம் யன்ஸ அஹதா, சுப்ஹானல்லதீ லம் யத்தஹித்
ஸாஹிபதன் வலா வலதா, சுப்ஹானல்லதீ லம் யலித் வலம் யூலத், வலம் யகுன்லஹு குஃப்வன் அஹத்
என்று யார் சொல்கின்றாரோ அவர் என்னுடைய வேதனையை விட்டும் விமோசனம், விடுதலை பெற்று
விட்டார்'' என்று அல்லாஹ் பதிலளித்தான் என அபூஹனீஃபா இமாம் சொன்னார்.
நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 1, பக்கம் 51
அபூஹனீஃபா இமாம் ஒரு தடவை அல்ல. நூறு தடவை பார்த்ததாக ஹனபி மத்ஹபு நூல் கதை
அளக்கின்றது; காதில் பூச்சுற்றுகின்றது.
இரு பெரும் பாவங்கள்
ஹனபி நூல் சொல்லும் இந்தக் கட்டுக் கதையில், கைச்சரக்கில் இரு பெரும் பொய்கள் இடம்
பெற்றிருக்கின்றன.
ஒன்று, இமாம் அபூஹனீபா அல்லாஹ்வைப் பார்த்தார் என்ற செய்தி. மற்றொன்று, அல்லாஹ் அவருக்கு
சில திக்ருகளை, இன்னும் சொல்லப் போனால் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை விட ஒரு பெரிய
அத்தியாயத்தை இறக்கினான் என்பது!
இந்த இரண்டு கருத்துக்களுமே மிகப் பெரும் பாவங்களாகும்.
"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி
தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ்
பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 42:51)
இந்த வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுடன் பேசுவதற்கு வகுத்துள்ள இந்த மூன்று வழிகளைத் தவிர
வேறு வழியில் அல்லாஹ் பேசினான் என்று யாரும் கூறினாலும் அது தெளிவான பொய் என்பதில்
சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும்
அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப்
போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்?
அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை
நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின்
பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும்
இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்)
(அல்குர்ஆன் 6:93)
மேலும் இந்தச் சமாச்சாரத்தில் ஒரு விஷ வித்தும் விதைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) தமது சமுதாயத்தை மறுமை நாளின் வேதனையிலிருந்து காக்கின்ற கைங்கர்யத்தைச் சொல்லத்
தவறி விட்டார்கள். அந்தத் தவறை அபூஹனீபா நிவர்த்தி செய்கின்றார்கள் என்பது தான் அந்த விஷ
வித்து.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைக் காக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. இதோ
நான் கவனம் செலுத்துகின்றேன் என்ற அதிகப் பிரசங்கித்தனம் தெளிவாகவே தொனிக்கின்றது.
இதில் கிடைக்கின்ற வேறொரு விபரீதம் என்னவெனில், இன்று ஒருவர், "ஐந்து வேளை தொழுகை
இல்லை'' என்று அறிவிக்க முடியும். "இதை நீ எப்படி அறிவிக்கலாம்?'' என்று நாம் கேட்கப்
போனால் அதற்கு அவர், "கழிந்த இரவில் நான் அல்லாஹ்வைப் பார்த்தேன். அவன் தான் இந்தச் சலுகையை
அறிவித்தான்'' என்று தெரிவிப்பார். இது போன்று ஒவ்வொரு இயக்கத்தாரும், தங்கள் இயக்கத்தை
வலுப்படுத்த, வளப்படுத்த இந்தச் சூத்திரத்தைக் கையாள்வர். எனவே இது போன்ற ஒரு வாசல்
திறக்கப்படுவது மிகவும் அபாய கரமானது, ஆபத்தானது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைத்தே இன்று அசத்தியவாதிகள் எத்தனையோ
விளையாட்டு காட்டுகையில், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, என்ன விளையாட்டு காட்டுவார்கள்?
இப்படித் தான் அபூஹனீபா பெயரைச் சொல்லி இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள். இப்படி
எவர் சொன்னாலும் நாம் முன் வைக்கும் கேள்வி இது தான். சம்பந்தப்பட்டவர் அல்லாஹ்வைத் தான்
பார்த்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அல்லாஹ் என்ற பெயரைச் சொல்லி ஷைத்தான் வர மாட்டான்
என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை எழுப்புவோம்.
எனவே அபூஹனீஃபா மட்டுமல்ல, உலகில் வேறு எவரும் அல்லாஹ்வைக் கனவில் காண முடியாது
என்பதே உண்மையாகும்.
ஏகத்துவம் இதழில் வெளிவந்த தொடர்
அபூஉஸாமா
பொதுவாகவேஉலகிலுள்ளஅனைத்துமொழிகளிலும்ஒருவழக்கம்உண்டு.
ஒருவார்த்தையைஅதன்நேரடிப்பொருளில்பயன்படுத்துவது, அதேவார்த்தையைஇலக்கியமாகபயன்படுத்துவது.
உதாரணமாக, அதிகமாகப்பேசுபவர்களைப்பார்த்து, ‘அவருக்குவாய்நீளம்‘ என்றுகூறுவார்கள்.
வாய்நீளம்என்றால்வாயின்அளவுநீளமாகஇருக்கும்என்பதுஅதன்நேரடிப்பொருள்.
என்றாலும்இந்தஇடத்தில்அந்தஅர்த்தத்தில்சொல்லப்படவில்லை.
அவர்அதிகம்பேசக்கூடியவர்என்றகருத்தில்இந்தசொற்றொடர்பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறுபயன்படுத்தப்படுவதுஎல்லாமொழிகளுக்கும்பொதுவான,
உலகம்முழுவதும்ஒப்புக்கொள்ளப்பட்டஒருவிஷயமாகும்.
அனைத்துமொழிகளிலும்உள்ளஇந்தவழக்கிற்குஅரபுமொழியும்விதிவிலக்கல்ல.
சாதாரணமக்களும்புரிந்துகொள்ளும்வகையில்எளியநடையில்அருளப்பட்டதிருக்குர்ஆனிலும்இந்தநடைமுறைகையாளப்பட்டுள்ளது.
ஆனால்திருக்குர்ஆனில்உள்ளஇந்தமொழிவழக்கைப்புரிந்துகொள்வதில்முஸ்லிம்சமுதாயத்திற்குஏற்பட்டகுளறுபடியின்காரணமாகபல்வேறுவிஷயங்களில்சர்ச்சைஏற்படுகின்றது.
அதில்ஒன்றுதான்இறைவனின்தோற்றம்பற்றியசர்ச்சையாகும்.
அல்லாஹ்வின்முகம், கைகள், பார்வைஎன்றுதிருக்குர்ஆனிலும்,
ஹதீஸிலும்கூறப்பட்டுள்ளவார்த்தைகளுக்குஉண்மையில்முகம்என்றுபொருள்கொடுப்பதா?
அல்லதுஇலக்கியமாக, முகம்என்பதுதிருப்தியையும்,
பார்வைஎன்பதுகண்காணிப்பையும்குறிக்கும்என்றுபொருள்கொடுப்பதா?
என்பதில்முஸ்லிம்களிடம்நீண்டகாலமாகசர்ச்சைஇருந்துவருகின்றது.
எந்தவார்த்தையாகஇருந்தாலும்அதற்குமுதலில்அகராதிப்பொருள்,
அதாவதுஅதன்நேரடிப்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
நேரடிப்பொருள்கொடுக்கவழியில்லாதபட்சத்தில்மட்டுமேமாற்றுப்பொருள்கொடுக்கவேண்டும்.
இதுஎல்லாமொழியிலும்உள்ளவிதியாகும். அரபுமொழிக்கும்இதுதான்சட்டமாகும்.
திருடுபவன், திருடுபவள்ஆகியஇருவரின்கைகளைவெட்டிவிடுங்கள்!
இதுஅவர்கள்செய்ததற்குரியகூலியும், அல்லாஹ்வின்தண்டனையுமாகும். அல்லாஹ்மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன்5:38
இந்தவசனத்தில்கையைவெட்டுங்கள்என்றுகூறப்படுகின்றது.
இதற்குநேரடிப்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
கையைவெட்டுங்கள்என்றால்அவனதுபலத்தைக்குறைத்தல்என்றுமாற்றுப்பொருள்கொடுக்கக்கூடாது.
உமதுகையைக்கழுத்தில்கட்டப்பட்டதாகவும்ஆக்காதீர்! ஒரேயடியாகஅதைவிரித்தும்விடாதீர்!
(அவ்வாறுவிரித்தால்) இழிவடைந்தவராகவறுமைப்பட்டு, அமர்ந்துவிடுவீர்!
அல்குர்ஆன்17:29
இந்தவசனத்தில்‘கழுத்தில்கையைக்கட்டிக்கொள்ளாதே’ என்றுகூறப்படுவதற்கு, நேரடிப்பொருள்,
கொடுத்தால்பொருந்தாது. இதுபோன்றகட்டங்களில்,
அந்தவார்த்தைஎந்தஅர்த்தத்தில்பயன்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதைக்கவனித்து,
முன்பின்வாசகங்களைஆராய்ந்துபொருள்கொள்ளவேண்டும்.
இந்தஇடத்தில்பொருளாதாரம்பற்றிபேசப்படுகின்றது.
எனவேகையைக்கழுத்தில்கட்டிக்கொள்ளாதேஎன்பதுகஞ்சத்தனம்செய்யாதேஎன்றகருத்தில்பயன்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதைவிளங்கிக்கொள்ளலாம்.
அதாவதுபுறச்சான்றின்அடிப்படையில்வார்த்தையின்அர்த்தத்தைமுடிவுசெய்யவேண்டும்.
இதற்குஅரபியில்கரீனாஎன்றுபெயர்.
இந்தஅடிப்படையைப்புரிந்துகொண்டுஅல்லாஹ்வின்உருவம்குறித்தவிஷயத்திற்குவருவோம்.
தெளிவானஅரபிமொழியில்இந்தவேதத்தைஇறக்கியுள்ளோம்என்றுஅல்லாஹ்கூறுகின்றான்.
எனவேஅரபுமொழிவழக்கில்மற்றவார்த்தைகளைஎப்படிப்பொருள்கொள்வோமோஅதேஅளவுகோலைத்தான்அல்லாஹ்வின்உருவம்குறித்தவசனங்களுக்கும்கொள்ளவேண்டும்.
ஒருவசனத்தில்அல்லாஹ்வின்முகம்என்றுகூறப்படுமானால்,
முதலில்அதன்நேரடிப்பொருளைப்பார்க்கவேண்டும்.
அதுபொருந்தாதசமயத்தில்அந்தவசனத்தின்முன்பின்விஷயங்களைக்கருத்தில்கொண்டுஅதற்குத்தக்கமாற்றுப்பொருள்கொடுக்கவேண்டும்.
இதில்உள்ளஅனைவரும்அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும்மிக்கஉமதுஇறைவனின்முகமேமிஞ்சும்.
அல்குர்ஆன்55:27,28
இந்தஇடத்தில்உலகிலுள்ளஎல்லாப்பொருட்களும்அழிந்துவிடும்,
அவனதுதிருமுகம்மட்டுமேநிலைத்துநிற்கும்என்றுகூறப்படுகின்றது.
இதற்குமாற்றுப்பொருள்கொடுக்கவேண்டியஅவசியம்இல்லை.
அல்லாஹ்வின்முகம்என்றநேரடிப்பொருள்தான்இதற்குக்கொடுக்கவேண்டும்.
அதேசமயம்கீழ்க்கண்டவசனத்தைப்பாருங்கள்.
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும்அவர்களின்உரிமையைவழங்குவீராக!
அல்லாஹ்வின்முகத்தைநாடுவோருக்குஇதுவேசிறந்தது. அவர்களேவெற்றிபெற்றோர்.
அல்குர்ஆன்30:38
இந்தவசனத்தில்அல்லாஹ்வின்முகத்தைநாடிதர்மம்வழங்கவேண்டும்என்றுகூறப்பட்டுள்ளது. இந்தஇடத்தில்அல்லாஹ்வின்முகம்என்பதற்குநேரடிப்பொருள்கொடுக்கமுடியாது.
எனவேஅல்லாஹ்வின்திருப்தியைநாடிஎன்றுபொருள்கொள்ளவேண்டும்.
இந்தஅடிப்படையைப்புரிந்துகொள்ளாததால்தான்அல்லாஹ்வின்உருவம்குறித்தவிஷயத்தில்முஸ்லிம்களிடம்ஏற்பட்டுள்ளஎல்லாகுழப்பங்களுக்கும்காரணம்.
அல்லாஹ்வின்முகம், கைகள்,
பார்வைஎன்றுஇடம்பெறும்அனைத்துவசனங்களுக்கும்நேரடிப்பொருள்கொடுக்காமல்மாற்றுப்பொருள்கொடுத்து,
அதன்காரணமாகஅல்லாஹ்வுக்குஉருவமேகிடையாதுஎன்றுஒருசாரார்வாதிக்கின்றனர்.
அல்லாஹ்வின்உறுப்புகள்குறித்துஇடம்பெறும்வசனங்களுக்கும்,
ஹதீஸ்களுக்கும்நேரடிப்பொருள்மட்டுமேகொடுக்கவேண்டும்என்றுகூறிஅதன்மூலம்இஸ்லாத்தில்முரண்பாடுஇருப்பதுபோன்றதோற்றத்தைஒருசாரார்ஏற்படுத்துகின்றனர்.
எனவேஇதுகுறித்துஒருதெளிவானவிளக்கத்தைப்பெற்றாகவேண்டும். அதற்காகவேஇந்தத்தொடர்.
அல்லாஹ்எங்கிருக்கின்றான்? அவனுக்குஉருவம்உள்ளதா? அந்தஉருவத்தைஅனைவரும்பார்க்கமுடியுமா?
யாருக்குஅந்தப்பாக்கியம்கிடைக்கும்? யாருக்குக்கிடைக்காது?
என்பனபோன்றவிளக்கங்களைஇதில்தரவுள்ளோம்.
உருவமற்றஇறைவனா?
‘உலகமக்கள்யாவருக்கும்உரிமையானவர்; உருவமற்றஇறைவனுக்குஉண்மையானவர்’
இவைநாகூர்ஹனீஃபாவின்வரிகளாகும்.
இஸ்லாமியகடவுள்கொள்கையைப்புரியாததால்இவ்வாறுஇறைவனைஉருமற்றவன்என்றுகூறியிருக்கின்றார்.
இதற்குஅவர்மட்டும்காரணமாகஇருக்கமாட்டார்.
ஆயகலைகள்அறுபத்துநான்கையும்படித்தால்தான்மார்க்கத்தைவிளங்கமுடியும்என்றுபறைசாற்றும்ஆலிம்களும்காரணமாவர்.
அவர்கள்தான்அல்லாஹ்உருவமற்றவன்என்றகருத்தைக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தவகையில்இஸ்லாமியகடவுள்கொள்கையில்இவர்கள்சுத்தசூன்யங்களாக- அறியாமைமையங்களாகஉள்ளார்கள்.
இறைவன்பற்றியவிபரத்தைவிளங்குவதில்இவர்களேஇப்படிஇருட்டில்இருக்கையில்நாகூர்ஹனீபாவைக்குற்றம்சொல்வதில்அர்த்தமில்லை.
ஆனால்நிச்சயமாகஅல்லாஹ்வுக்கென்றுஒருதனித்தோற்றம்இருக்கின்றது.
இதற்குஅல்குர்ஆனிலிருந்தேநாம்ஏராளமானசான்றுகளைக்காட்டலாம்.
திருமுகம்கொண்டதிருவாளன்அவன்
இதில்உள்ளஅனைவரும்அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும்மிக்கஉமதுஇறைவனின்முகமேமிஞ்சும்.
அல்குர்ஆன்55:27,28
இந்தவசனத்தின்அடிப்படையில்அல்லாஹ்வுக்கென்றுஒருமுகம்உள்ளதுஎன்பதைஅறிந்தோம்.
இதுமட்டுமன்றிவேறுபலவசனங்களிலும்ஹதீஸ்களிலும்ஏராளமானசான்றுகள்உள்ளன.
அவற்றைஒவ்வொன்றாகப்பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள்மக்களிடையேஎழுந்துநின்று, அல்லாஹ்வைஅவனதுதகுதிக்கேற்பபுகழ்ந்தார்கள்.
பிறகுதஜ்ஜாலைநினைவுகூர்ந்துசொன்னார்கள்.
நான்அவனைக்குறித்துஉங்களைஎச்சரிக்கின்றேன்.
எந்தஇறைத்தூதரும்அவனைக்குறித்துதன்சமுதாயத்தாரைஎச்சரிக்காமல்இருந்ததில்லை. நூஹ்(அலை)
அவர்கள்தம்சமுதாயத்தினரைஅவனைக்குறித்துஎச்சரித்தார்கள்.
ஆயினும்நான்அவனைப்பற்றிவேறெந்தஇறைத்தூதரும்தன்சமுதாயத்திற்குச்சொல்லாதஒருவிபரத்தைஉங்களுக்குச்சொல்கிறேன்.
அவன்ஒற்றைக்கண்ணன்என்பதையும், அல்லாஹ்ஒற்றைக்கண்ணன்அல்லன்என்பதையும்அறிந்துகொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி)
நூல்: புகாரி3057
(மேலும்பார்க்க: புகாரி3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407மற்றும்முஸ்லிம்247)
இந்தஹதீஸ்கள்அல்லாஹ்வுக்குஇரண்டுகண்கள்இருப்பதைஎடுத்துரைக்கின்றன.
தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ்
செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்;
பார்ப்பவன்.
அல்குர்ஆன்58:1
(மேலும்பார்க்க: 43:80, 2:127, 2:137, 3:35)
இந்தவசனங்களில்அல்லாஹ்தன்னைசெவிப்புலன்உள்ளவன்என்பதைவிளக்குகின்றான்.
(முஹம்மதே!) இதற்குமுன்சிலதூதர்களின்வரலாற்றைஉமக்குக்கூறியுள்ளோம்.
சிலதூதர்களின்வரலாற்றைநாம்உமக்குக்கூறவில்லை. அல்லாஹ்மூஸாவுடன்உண்மையாகவேபேசினான்.
அல்குர்ஆன்4:164
இந்தவசனத்தில், தான்மூஸா(அலை) அவர்களிடம்பேசியதாகக்குறிப்பிடுகின்றான்.
இதன்மூலம்அவன்‘பேசுபவன்’ என்றுசொல்கின்றான்.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அல்லாஹ்இரண்டுமனிதர்களைப்பார்த்துசிரிக்கின்றான்.
அவ்விருவரில்ஒருவர்மற்றொருவரைக்கொன்றுவிட்டார். இருவருமேசொர்க்கத்தில்நுழைகின்றார்கள்.
இவர்அல்லாஹ்வின்பாதையில்போரிட்டுக்கொல்லப்படுகின்றார்.
பிறகுகொன்றவர்பாவமன்னிப்புகோரஅதைஅல்லாஹ்ஏற்றுஅவரைஅல்லாஹ்மன்னித்துவிடுகின்றான்.
பிறகுஅவரும்அறப்போரில்உயிர்த்தியாகியாகிவிடுகின்றார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி2826
(மேலும்பார்க்க: புகாரி806, 7438மற்றும்முஸ்லிம்278)
இந்தஹதீஸ்கள்ரப்புல்ஆலமீனின்சிரிப்பைவர்ணனைசெய்கின்றன.
பார்வை, செவியுறுதல், பேசுதல்,
சிரித்தல்ஆகியபண்புகளையும்அவற்றைத்தாங்கிநிற்கும்அவனதுதிருமுகத்தைக்கூறுகின்றவசனங்களையும்ஹதீஸ்களையும்இதுவரைகண்டோம்.
அல்லாஹ்வின்மற்றஉறுப்புகள்பற்றிஇடம்பெற்றுள்ளஆதாரங்களைப்பார்ப்போம்.
“"அல்லாஹ்வின்கைகட்டப்பட்டுள்ளது'' என்றுயூதர்கள்கூறுகின்றனர்.
அவர்களின்கைகளேகட்டப்பட்டுள்ளன. அவர்களதுஇக்கூற்றின்காரணமாகஅவர்கள்சபிக்கப்பட்டனர்.
மாறாகஅவனதுஇருகைகளும்விரிக்கப்பட்டேஉள்ளன. அவன்நாடியவாறுவழங்குவான்.
அல்குர்ஆன்5:64
மேற்கண்டவசனத்தில்அல்லாஹ்வின்கைகள்என்பதுதாராளத்தன்மைக்காககூறப்பட்டாலும்பின்வரும்வசனத்தில்தனக்குஇரண்டுகைகள்இருப்பதாகஅல்லாஹ்கூறுகின்றான்.
"எனதுஇருகைகளால்நான்படைத்ததற்குநீபணிவதைவிட்டும்எதுஉன்னைத்தடுத்தது?
அகந்தைகொண்டுவிட்டாயா? அல்லதுஉயர்ந்தவனாகஆகிவிட்டாயா?'' என்று(இறைவன்) கேட்டான்
அல்குர்ஆன்38:75
நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
(நரகவாசிகள்) நரகத்தில்போடப்படுவார்கள். நரகம், ‘‘இன்னும்அதிகம்இருக்கின்றதா?’’
என்றுகேட்கும். இறுதியில்அல்லாஹ்தனதுபாதத்தை(அதில்) வைப்பான். அப்போதுஅது, ‘‘போதும்,
போதும்’’ என்றுகூறும்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி),
நூல்கள்: புகாரி4848, 4849, முஸ்லிம்5084
படைத்தஇறைவனின்பாதங்களைப்பற்றிமேற்கண்டஹதீஸ்கள்கூறுகின்றன.
எல்லாம்வல்லஅல்லாஹ்வும்தனக்குப்பாதங்கள்இருப்பதாகப்பறைசாற்றுகின்றான்.
கெண்டைக்கால்திறக்கப்பட்டுஸஜ்தாசெய்யஅழைக்கப்படும்நாளில்அவர்களுக்குஅதுஇயலாது.
அல்குர்ஆன்67:42
தன்னிகரற்றதனிநாயன்
சந்தேகத்திற்குஇடமில்லாமல்மேலேநாம்எடுத்துக்காட்டியஇந்தஆதாரங்கள், அகிலஉலகத்தைப்படைத்து,
பாதுகாத்து, இரட்சிக்கும்அவனுக்கென்றுஒருதோற்றம்- ஓர்உருவம்உள்ளதுஎன்றுபிரகடனப்படுத்துகின்றன.
ஆனால்அவனதுஅந்தத்தோற்றத்திற்கு- அவனதுதனித்தன்மைக்குஈடுஇணைகிடையாது; ஒப்புவமைஇல்லை.
அவனைப்போல்எதுவும்இல்லை.
அல்குர்ஆன்42:1
எல்லாம்வல்லஅல்லாஹ்வுக்குயாரும்ஒப்பாகமாட்டார். எதுவும்ஒப்பாகாது.
அவனுக்குஈடுஇணைஇல்லைஎன்றுஇந்தவசனத்தில்உறுதிபடக்கூறுகின்றான்.
இதேகருத்தைதிருக்குர்ஆனின்112வதுஅத்தியாயம்மிகத்துல்லியமாகவிளக்கிக்காட்டுகின்றது.
"அல்லாஹ்ஒருவன்'' என(முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்தேவைகளற்றவன். (யாரையும்)
அவன்பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்குநிகராகயாருமில்லை
அல்குர்ஆன்112:1-4
எனவேஇதுவரைகண்டஇந்தஆதாரங்களிலிருந்துஅல்லாஹ்வுக்கென்றுதன்னிகரற்ற, ஒப்புவமைஇல்லாத,
ஈடுஇணையற்றஒருதனித்தன்மைகொண்டதோற்றம்இருக்கின்றதுஎன்பதைநாம்விளங்கிக்கொள்ளலாம்.
மேலும்அல்லாஹ்வுக்குமுகம், கண்கள், கைகள்,
கால்கள்இருக்கின்றனஎன்றுவரும்வார்த்தைகளுக்குஅதற்குரியநேரடிப்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
அவ்வாறுகொடுக்கவழியில்லாதபட்சத்தில்தான்மாற்றுப்பொருள்கொடுக்கவேண்டும்.
அல்லாஹ்வுக்குக்கண்களா? அவனுக்குக்கை, கால்களா?
நமக்குஇருக்கும்உறுப்புக்களைஅல்லாஹ்வுக்குஇருப்பதாகஎப்படிச்சொல்லலாம்?
என்றுகற்பனைசெய்துகொண்டுஇவற்றுக்குவேறுபொருள்கொடுக்கமாட்டோம்.
அதாவதுகண்என்றால்கண்காணிப்பு; கை, கால்கள்என்றால்அவனதுஆற்றல்கள்என்றுமாற்றுப்பொருள்கள்,
வேறுபட்டஅர்த்தங்கள்கூறமாட்டோம். அதற்குரியநேரடியான,
உள்ளதுஉள்ளபடியானஅர்த்தத்தைத்தான்கொடுப்போம். கண்என்றால்கண்தான். கைஎன்றால்கைதான்.
இப்படிஒருவிளக்கத்தைஇங்குநாம்குறிப்பிடக்காரணம், அல்லாஹ்வின்பண்புகளில்,
தன்மைகளில்அறிவுரீதியிலானவிளக்கம்கொடுப்பவர்கள்இவர்கள்என்றுநம்மைநோக்கிவஞ்சகஎண்ணத்தோடு,
குரூரசிந்தனையோடுகுறிப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இதில்வேடிக்கைஎன்னவெனில், நம்முடன்இருக்கும்போதுகருத்துக்குஎதிராகநாவுயர்த்திப்பேசவில்லை.
எதிர்க்கருத்தைநம்மிடம்நேரடியாகக்கூறவில்லை. மாறாகபாராட்டிக்கொண்டிருந்தார்கள்.
இயக்கரீதியானபந்தம்அறுந்தவுடன்இந்தக்குற்றச்சாட்டைநம்மீதுஎறிகின்றார்கள்.
அல்லாஹ்அர்ஷின்மீதா? அல்லதுஆகாயத்திலா?
உங்கள்இறைவனாகியஅல்லாஹ்வேவானங்களையும், பூமியையும்ஆறுநாட்களில்படைத்தான்.
பின்னர்அர்ஷின்மீதுஅமர்ந்தான்.
அல்குர்ஆன்7:54
அளவற்றஅருளாளன்அர்ஷின்மீதுஅமர்ந்தான்.
அல்குர்ஆன்20:5
இந்தவசனங்களிலும்10:3, 13:2, 25:59, 32:4,
57:4ஆகியவசனங்களிலும்அல்லாஹ்அர்ஷின்மீதுஅமர்ந்திருக்கின்றான்என்றுஆணித்தரமாகஅடித்துச்சொல்கின்றன.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
நமதுஇறைவன்ஒவ்வொருஇரவும்கீழ்வானத்திற்குஇறங்கிஇரவில்மூன்றில்ஒருபகுதிஇருக்கும்போது,
"என்னிடம்யாரேனும்பிரார்த்தித்தால்அதைநான்அங்கீகரிக்கின்றேன். யாரேனும்என்னிடம்கேட்டால்நான்அவருக்குக்கொடுக்கின்றேன். யாரேனும்என்னிடம்பாவமன்னிப்புகோரினால்அவரைநான்மன்னிக்கின்றேன்''
என்றுகூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி1145
(மேலும்பார்க்க: புகாரி6321, 7394முஸ்லிம்1261)
இந்தஹதீஸில்அல்லாஹ்முதல்வானத்திற்குஒவ்வொருநாள்இரவிலும்இறங்குகின்றான்என்றகருத்துஇடம்பெறுகின்றது.
கடந்தகாலமக்களிடம்இந்தக்கருத்துமுன்வைக்கப்படும்போதுஅவர்களுக்குஇதில்எந்தஐயமும்ஏற்படஅறவேவாய்ப்பில்லை.
ஆனால்பூமி24மணிநேரமும்சுழன்றுகொண்டிருக்கின்றதுஎன்றுஅறிவியல்உலகில்நிரூபிக்கப்பட்டபின்புஇந்தக்கருத்தில்சந்தேகம்ஏற்படுகின்றது.
அல்லாஹ்அர்ஷில்இருக்கின்றானா? அல்லதுமுதல்வானத்தில்இருக்கின்றானா? என்பதுதான்அந்தச்சந்தேகம்.
இந்தச்சந்தேகம்ஏன்உருவாகின்றது?
சுழல்கின்றபூமியில்இரவின்கடைசிப்பகுதிஎன்பதுஒருநாளில்ஒருதடவைமட்டும்ஏதாவதுஒருபகுதியில்மட்டும்ஏற்படுவதுகிடையாது.
24மணிநேரமும்உலகின்ஒவ்வொருபகுதியிலும்இரவின்கடைசிப்பகுதிஏற்பட்டுக்கொண்டேதான்இருக்கும்.
இரவின்கடைசிப்பகுதியில்அல்லாஹ்முதல்வானத்தில்இறங்கிவிடுகின்றான்என்றால்24மணிநேரமும்அல்லாஹ்முதல்வானத்தில்தான்இருக்கின்றான்என்றாகிவிடும்.
அதாவதுஅர்ஷில்அவன்இல்லை, அர்ஷ்காலியாகஉள்ளதுஎன்றகருத்துவந்துவிடும்.
இங்குகுர்ஆன்கூறும்கொள்கைரீதியானவிளக்கத்திற்குநபி(ஸல்)
அவர்களின்ஆதாரப்பூர்வமானஹதீஸ்மோதுவதாகஅமைகின்றது.
உண்மையில்ஆதாரப்பூர்வமானஎந்தஹதீசும்குர்ஆனுடன்முரண்படாது.
இங்குமோதுவதுபோல்தோன்றுகின்றதுஎன்றால்நமதுபுரிந்துகொள்ளும்தன்மையில்கோளாறுஎன்றுஎடுத்துக்கொண்டுஇந்தஹதீசின்சரியானவிளக்கத்தைநாம்தேடியாகவேண்டும்.
சத்தியக்கொள்கையைவிட்டுசறுகியவர்கள்
அல்லாஹ்இறங்கிவருகின்றான்என்றால்அல்லாஹ்நமதுகோரிக்கையைமிகவிரைந்துஏற்றுக்கொள்கின்றான்என்றவிளக்கத்தைக்கொடுக்கவேண்டியவர்களாகின்றோம்.
இப்படிஒருவிளக்கத்தைக்கொடுத்தவுடன்நம்மைசத்தியக்கொள்கையைவிட்டுசறுகியவர்கள்என்பதுபோல்நமக்குஎதிராகஉள்நாட்டிலும்வெளிநாட்டிலும்விஷமப்பிரச்சாரம்செய்துவருகின்றனர்.
நமக்குப்பின்னால்பேசும்இவர்களிடம்நாம்கூறுவதெல்லாம்,
‘எங்களுக்குப்பின்னால்வாய்கிழியப்பேசும்நீங்கள்எங்களுக்குமுன்னால்வந்துபேசுங்கள்’ என்பதுதான்.
ஆனால்இந்தசந்தர்ப்பவாதிகள்அவ்வாறுவருவதில்லை.
இதிலிருந்துயார்சத்தியத்தைவிட்டும்சறுகியவர்கள்என்றுதெரிந்துகொள்ளலாம்.
இவர்களின்சலசலப்புக்கெல்லாம்நாம்ஒருபோதும்அஞ்சப்போவதில்லை; அலட்டிக்கொள்ளப்போவதும்இல்லை.
நமக்குசத்தியமென்றுதெரிகின்றவிஷயத்தைஊருக்குஅஞ்சி, உலகுக்குஅஞ்சி,
சவூதிக்குஅஞ்சிபோட்டுடைக்கத்தயங்கியதில்லை.
அந்தஅடிப்படையில்மேற்கண்டஹதீசுக்குஇப்படியொருவிளக்கத்தைக்கொடுக்கின்றோம்.
இல்லையெனில்குர்ஆன்வசனத்துடன்நபி(ஸல்) அவர்களின்ஹதீஸ்மோதுகின்றதுஎன்றதோற்றம்,
மற்றவர்களிடம்ஏற்பட்டுவிடும். அதைத்தவிர்க்கத்தான்மேற்கண்டவிளக்கம்.
இதுமாதிரிநெருடலானஇடங்களில்இதுபோன்றதொருவிளக்கம்கொடுக்கப்படுவதுபுதிதானஒன்றல்ல.
இவர்களாலும்நம்மாலும்மதிக்கப்படும்ஷைகுல்இஸ்லாம்இப்னுதைமிய்யாஅவர்கள்இதுபோன்றநெருடலானஒருவிஷயத்தில்கொடுத்தஒருவிளக்கத்தைஇங்குகோடிட்டுக்காட்டுவதுமிகப்பொருத்தமாகஇருக்கும்.
நீங்கள்எங்கேஇருந்தாலும்அவன்உங்களுடன்இருக்கிறான்.
அல்குர்ஆன்57:4
இந்தவசனத்தின்படிஅல்லாஹ்மக்களோடுமக்களாகஇரண்டறக்கலந்திருக்கின்றான்என்றதவறானகருத்துஇங்குபெறப்படுகின்றது.
இதற்குமறுப்புகூறவந்தஇப்னுதைமிய்யாஅவர்கள், ‘நீங்கள்எங்கிருந்தாலும்அவன்உங்களுடன்இருக்கிறான்’
என்றவசனத்தின்படிஅல்லாஹ்படைப்பினங்களுடன்இரண்டறக்கலந்திருக்கிறான்என்றுபொருள்கொண்டுவிடக்கூடாது.
அப்படிஒருகருத்தைஇந்தவார்த்தைநடைதரவில்லை. இது(இந்தஅத்வைதக்கொள்கை)
அல்லாஹ்படைத்தஇயற்கையானஅமைப்பிற்குநேர்எதிரானது,
நம்முன்னோர்கள்கொண்டஒருமித்தகருத்துக்குமுற்றிலும்முரணானது.
வானத்தில்மிதந்துகொண்டிருக்கும்சந்திரன்ஊரில்தங்கியிருப்பவர்களுடனும்இருக்கின்றது,
பயணியுடனும்இருக்கின்றதுஎன்றுசொல்லும்போது,
ஊரில்இருப்பவருடன்சந்திரன்இரண்டறக்கலந்திருக்கின்றதுஎன்றோஅல்லதுபயணத்தில்இருப்பவருடன்இரண்டறக்கலந்திருக்கின்றதுஎன்றோஎடுத்துக்கொள்ளமாட்டோம்.
இதில்இடம்பெற்றுள்ள‘உடன்’
என்றவார்த்தைக்குசந்திரன்இரண்டறக்கலந்திருக்கின்றதுஎன்றுஎடுத்துக்கொள்ளமாட்டோம்.
அதுபோலத்தான்மேற்கண்டவசனத்தின்பொருளையும்நாம்புரிந்துகொள்ளவேண்டும்.
அல்லாஹ்அர்ஷின்மேல்இருக்கிறான்.
அதேசமயம்நம்முடனும்இருக்கிறான்என்றகருத்தைஇந்தக்கண்ணோட்டத்தில்எடுத்துக்கொள்ளும்போதுஒவ்வொன்றும்அதனதன்பொருளின்அமைந்து,
மாற்றி- திரித்துக்கூறுவதற்குஅவசியமின்றிப்போகின்றது.
அல்அகீதத்துல்வாஸிதிய்யாஎன்றநூலில்இப்னுதைமிய்யாஅவர்கள்இப்படியொருவிளக்கத்தைக்கொடுக்கமுன்வந்ததற்குக்காரணம்அல்லாஹ்அர்ஷில்இருக்கிறான்என்றகருத்துக்குமாற்றுக்கருத்துவந்துவிடக்கூடாதுஎன்பதற்காகவும்,
அல்லாஹ்அடியார்களுடன்இருக்கிறான்என்றசூஃபிஸக்கருத்தைஉடைப்பதற்காகவும்தான்என்றுநாம்தெளிவாகவிளங்கிக்கொள்ளலாம்.
சொல்லப்படும்செய்தியில்ஒருகருத்துமற்றொருகருத்துடன்மோதுவதுபோல்தோன்றுகின்றபோதுஅதற்குரியவிளக்கத்தைக்கொடுத்துஅந்தச்சந்தேகத்தைநீக்குவதுஅந்தத்துறையில்ஈடுபடுவோர்மீதுகட்டாயக்கடமையாகும்.
இங்கேஒருசிலர்அல்லாஹ்அர்ஷின்மீதுஇருக்கிறான்,
முதல்வானத்திற்கும்இறங்குகின்றான்என்றுஅப்படியேவிளங்கிக்கொள்ளுங்கள்.
அல்லாஹ்வுக்குஇரண்டும்முடியும்அல்லவா? என்பதுபோல்தங்கள்வாதங்களைவைக்கின்றனர்.
இத்தகையோர்இரண்டுஅடிப்படைவிஷயங்களைப்புரிந்துகொள்ளவில்லை.
முரண்பாடு, அசாத்தியம்என்றுஎதைஆக்கிவிட்டானோஅந்தவிஷயத்தில்அவன்எதுவும்மாற்றம்செய்வதில்லை.
குருடனும், பார்வையுள்ளவனும்இருள்களும், ஒளியும்நிழலும், வெப்பமும்சமமாகாது.
அல்குர்ஆன்35:19-21
இந்தவசனங்களில்ஒன்றுக்கொன்றுஎதிரானவிஷயங்களைச்சொல்லிஇதுஒருபோதும்ஒன்றாகாதுஎன்றுகூறுகின்றான்.
முரண்பாடுஎன்றால்என்னஎன்றுவிளக்குகிறான்.
அதாவதுகுருடன்என்றால்குருடன்தான்பார்வையாளன்என்றால்பார்வையாளன்தான்.
ஒருவன்குருடனாகஇருந்துகொண்டேபார்வையாளனாகஇருப்பதுமுரண்என்றஇயற்கைவிதியைநமக்குக்கற்றுத்தருகின்றான்.
அந்தஇயற்கைவிதியின்படி, தான்ஏகன்; ஒருவன்; தன்னிகரற்றவன்என்பதைநிரூபிக்கிறான்.
ஒருபொருள்ஓரிடத்தில்இருந்தால்அதுஇன்னொருஇடத்தில்இருக்கமுடியாதுஎன்பதுதான்அவன்கற்றுத்தரும்இயற்கைவிதி.
அந்தஇயற்கைவிதியின்அடிப்படையில்அவன்அர்ஷில்தான்இருக்கிறான்.
அவன்வேறொருஇடத்திற்குஇடம்பெயர்வதில்லை.
அதாவதுஅவன்நிர்ணயித்தஅந்தவிதிக்குஅவன்ஒருபோதும்முரண்படுவதில்லை.
எனவேநம்முடையஅறிவின்அடிப்படையில்இல்லாமல்,
அல்லாஹ்விதித்தஇயற்கைவிதியின்அடிப்படையில்தான்அவன்அர்ஷிலிருந்துவானத்திற்குவரமுடியாதுஎன்றுகூறுகின்றோம்.
அதாவதுஅர்ஷிலும்முதல்வானத்திலும்ஒரேசமயத்தில்இருக்கமுடியாதுஎன்றுகூறுகிறோம்.
அடுத்து, அவன்அசாத்தியம்என்றுஎதைக்கூறிவிட்டானோஅவன்சக்தியைப்பயன்படுத்திசாத்தியமாக்குவதில்லை.
நமதுவசனங்களைப்பொய்யெனக்கருதி,
அதைப்புறக்கணிப்போருக்குவானத்தின்வாசல்கள்திறக்கப்படமாட்டாது.
ஊசித்துவாரத்தில்ஒட்டகம்நுழையும்வரைஅவர்கள்சொர்க்கத்தில்நுழையமாட்டார்கள்.
இவ்வாறேகுற்றவாளிகளைத்தண்டிப்போம்.
அல்குர்ஆன்7:40
இங்குஊசிக்காதில்ஒட்டகம்நுழையாதுஎன்றுஅவன்அசாத்தியமாக்கிவிட்டான்.
அப்படிஓர்இயற்கைவிதியைநிர்ணயித்துவிட்டான். அதற்குஅவன்மாறுபடமாட்டான்.
இதைப்புரிந்துகொள்ளஓர்உதாரணத்தைப்பார்ப்போம்.
‘இறைமறுப்பாளர்சொர்க்கம்செல்வார்’ என்றுஒருவர்சொல்கிறார்என்றுவைத்துக்கொள்வோம்.
‘அல்லாஹ்இன்னின்னவசனங்களில்இறைமறுப்பாளர்களுக்குநிரந்தரநரகம்என்றல்லவாசொல்கிறான்!
அவர்எப்படிசொர்க்கம்செல்லமுடியும்’ என்றுநாம்அவரிடம்திருப்பிக்கேட்கிறோம். அதற்குஅவர்,
‘ஊசிக்காதில்ஒட்டகம்நுழைகின்றவரைஎன்றுஅல்லாஹ்சொல்கிறான்.
அல்லாஹ்எல்லாவற்றுக்கும்சக்திபெற்றவன்.
எனவேஅவன்ஊசியின்காதில்ஒட்டகத்தைநுழையவைத்துஇறைமறுப்பாளனைசொர்க்கத்தில்நுழையச்செய்வான்என்றுபதில்சொல்கின்றார்என்றால்அதைப்பைத்தியக்காரத்தனமானவாதம்என்போம்.
அதற்குஆதாரமாக, அல்லாஹ்அசாத்தியமாக்கியதைசாத்தியமாக்குவதில்லைஎன்றநியதியையும்கூறுவோம்.
அல்லாஹ்அர்ஷில்இருந்துகொண்டுமுதல்வானத்திற்குஇறங்கும்ஆற்றல்பெற்றவன்என்றுகூறுவோருக்கும்இதையேநாம்பதிலாகக்கூறுகிறோம்.
அவன்முரண்பாடுஎன்றுஆக்கியஇயற்கைவிதியில்அவன்ஒருபோதும்மாற்றம்செய்வதில்லை,
உறுதியாகமாற்றம்செய்யமாட்டான். இதுமுதல்அடிப்படை.
அடுத்துஇந்தக்குர்ஆனைதன்னுடையவேதம்தான்என்பதற்குசிறந்தசான்றாகசமர்ப்பிப்பதுமுரண்பாடின்மைதான்.
அவர்கள்இந்தக்குர்ஆனைச்சிந்திக்கமாட்டார்களா?
இதுஅல்லாஹ்அல்லாதவரிடமிருந்துவந்திருந்தால்இதில்ஏராளமானமுரண்பாடுகளைக்கண்டிருப்பார்கள்
அல்குர்ஆன்4:82
ஒருநூலில்முரண்பாடுஇருந்தால்அதுவேதமல்லஎன்றுதெளிவாகக்குறிப்பிடுகின்றான்.
இதுஇரண்டாவதுஅடிப்படை.
இந்தஅடிப்படையின்படிஅல்லாஹ்வின்வேதத்தில்முரண்பாடுகளுக்குஇடமில்லை.
நாம்விளங்குவதில்தான்கோளாறுஇருக்கவேண்டும்.
அல்லாஹ்அர்ஷில்இருக்கிறான்என்றுகுர்ஆன்கூறுகின்றது.
அல்லாஹ்முதல்வானத்திற்குவருகிறான்என்றுஹதீஸ்கூறுகின்றது. (அதுவும்வஹீதான்)
இதுமுரண்பாடுபோல்தோன்றுகிறது. எனவேஅதற்குரியவிளக்கம், அல்லாஹ்,
அடியார்களுடையதேவையைவிரைந்துநிறைவேற்றுகிறான்என்பதுதான்என்றுகூறுகிறோம்.
எனவேஇந்தஅடிப்படையையும்அதற்கானவிளக்கத்தையும்தெரிந்துகொண்டால்அவர்கள்இந்தவாதத்தைமுன்வைக்கமாட்டார்கள்.
அல்லாஹ்கட்டடங்களுக்குஅடியில்வருவானா?
இங்குஇவர்களிடம்இன்னொருவிஷயத்தைமுன்வைக்கிறோம்.
அல்லாஹ்வின்பண்புகள்விஷயத்தில்வேறுவிளக்கம்கொடுக்கக்கூடாதுஎன்பதில்நாம்மாறுபடவில்லை.
ஆனால்ஒருசிலஇடங்களில்மாற்றுவிளக்கம்கொடுத்தாகவேண்டும்.
அந்தஇடங்களில்மாற்றுவிளக்கம்கொடுக்காமல்இருக்கமுடியாது.
இவர்களும்அதுபோல்மாற்றுவிளக்கம்கொடுக்கத்தான்செய்கிறார்கள்.
ஆனால்நாம்அதுபோன்றுவிளக்கம்கொடுத்தால்நமக்குஎதிராகவிஷமப்பிரச்சாரம்செய்கிறார்கள்.
இப்போதுநாம்அவர்களிடம்கேட்பது,
அவர்களுக்குமுன்சென்றோரும்சூழ்ச்சிசெய்தனர். அவர்களின்கட்டடங்களின்அடிப்புறத்தில்அல்லாஹ்வந்தான்.
மேலேயிருந்தமுகடுஅவர்கள்மீதுவிழுந்தது. அவர்கள்உணராதவகையில்அவர்களிடம்வேதனைவந்தது.
அல்குர்ஆன்16:26
இந்தஇடத்தில்என்னவிளக்கம்கொடுக்கப்போகிறீர்கள்?
மாற்றுவிளக்கம்கொடுக்காமல்அதேவிளக்கம்கொடுத்தால்அல்லாஹ்கட்டடத்தின்அடித்தளத்திற்குவருகிறான்என்றாகிவிடும்.
எனவேஇதற்குநிச்சயம்இந்தவிளக்கம்கொடுக்கமுடியாது.
மேகக்கூட்டங்களில்அல்லாஹ்வும்,
வானவர்களும்வந்துகாரியம்முடிக்கப்படவேண்டும்என்பதைத்தான்எதிர்பார்க்கிறார்களா?
அல்லாஹ்விடமேகாரியங்கள்கொண்டுவரப்படும்.
அல்குர்ஆன்2:210
இந்தவசனத்திற்கும்அதேவிளக்கம்கொடுக்கமுடியாது. வேறுவிளக்கம்தான்கொடுத்தாகவேண்டும்.
அவர்கள்மாற்றுவிளக்கம்கொடுத்தால்தப்பில்லை. நாம்கொடுத்தால்தப்பு?
அப்படியானால்இதில்தெரியவருகின்றபகிரங்கமானஉண்மை,
ஒருதனிநபர்மீதுகொண்டிருக்கும்வெறுப்புஅவர்களைஇவ்வளவுதொலைவுக்கும்,
தலைகீழ்நிலைக்கும்கொண்டுசெல்கிறது.
இதற்குநாம்கவலைப்படப்போவதில்லை. மேலும்அல்லாஹ்இவர்களின்சதிவலைகளை,
பொய்செய்திஅலைகளைத்தொடர்ந்துமுறியடித்துக்கொண்டிருக்கிறான்என்பதுநாம்நிதர்சனமாகக்கண்டுவரும்உண்மையாகும்.
எனவேஇங்குநாம்தெளிவாகத்தெரிவிப்பதுஎன்னவெனில்,
அல்லாஹ்வின்பண்புகளில்மாற்றுஅர்த்தம்கொடுக்கக்கூடாது, அதன்இயற்பொருளைத்தான்கொடுக்கவேண்டும்.
ஆனால்அவனதுபண்புகளைக்கூறும்இடத்தில்எங்குமுரண்பாடுஏற்படுவதுபோல்தோன்றுகிறதோஅங்குஎல்லோராலும்ஒப்புக்கொள்ளப்படும்விளக்கத்தைக்கொடுத்தாகவேண்டும்.
இதுதான்நமதுநிலைபாடாகும்.
இந்தஅடிப்படையில்இதுவரைநாம்எடுத்துக்காட்டியகுர்ஆன்வசனங்கள்,
ஹதீஸ்களிலிருந்துஅல்லாஹ்வுக்கென்றுஓர்அழகியதிருமுகம், கண்கள், செவிப்புலன்கள்,
பேசும்ஆற்றல்உள்ளனஎன்றுவிளங்கிக்கொள்கிறோம்.
இப்படிஒருபுனிதத்தோற்றம்இருப்பதுஉறுதியானபின்நாம்அவனைக்காணவேண்டும்என்றஆவல்அலைபோல்கிளம்புவதுஇயல்பானதுதான்.
அத்தகையபுனிததோற்றமுடையவனைநாம்எங்கேகாணலாம்?
தொடரும்இன்ஷாஅல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?
தொடர் - 2
(அக்டோபர் 2005)
எம். ஷம்சுல்லுஹா
அல்லாஹ்வுக்கென்று தனித் தோற்றம் உள்ளது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். புனிதத் தோற்றமுடைய
அந்த அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்கலாம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். தங்கள்
வாதத்துக்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.
அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் இதோ:
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி
கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும்
செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக்
கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி
நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட
நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில்
அவரது உள்ளம் பொய்யுரைக்க வில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?
ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன்
53:1,2)
மேலே நாம் அடிக் கோடிட்டுக் காட்டியிருக்கும் வார்த்தைகள் ஹுவ என்ற சுட்டுப் பெயர் இடம்
பெற்றுள்ளது. இந்த இடத்தில் அதற்கு அல்லாஹ் என்றும் பொருள் கொள்ளலாம். ஜிப்ரீல் என்றும் பொருள்
கொள்ளலாம்.
"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள்' என்ற கருத்துடையவர்கள், இந்த இடத்தில் "அவரை'
என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக "அவனை' அதாவது அல்லாஹ்வை என்று மொழி பெயர்க்கின்றனர்.
"மற்றொரு முறையும் ஸித்ரத்துல் முன்(த்)தஹா அருகில் அவனைக் கண்டார்'' என்று இந்த வசனத்தில்
கூறப்படுவதால் "முதல் தடவை பார்த்தது இந்த உலகத்தில் தான்; எனவே இதன் படி இந்த உலகத்தில்
அல்லாஹ்வைப் பார்க்கலாம்'' என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த அடிப்படையில் இவ்வசனம்
அவர்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக்
கொண்டுள்ளார்கள்.
இந்த வசனத்திற்கு அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கின்றது என்பதை நாமும் மறுக்கவில்லை.
ஆனால் இவ்வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றால் தான்
இவ்வாறு பொருள் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் அளித்து விட்டால் இவ்வாறு
பொருள் செய்ய முடியாது.
நபி (ஸல்) அவர்கள் "அவரை' என்ற பதத்திற்கு "ஜிப்ரீல்' என்று விளக்கம் அறித்துள்ளார்கள்.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்)
"அபூ ஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர்
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். அவை எவை? என்று
கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்
என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்''
என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் உடனே எழுந்து (நேராக) அமர்ந்து,
"இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கொள்ளுங்கள்! அவசரப்படாதீர்கள்!
வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர்
கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும்
கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு
விளக்கமளித்தார்கள்.
இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல்
ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான்
பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில்
இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு)
இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம்
பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு)
கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
(6:103)
அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?
"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி
தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ்
பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51)
(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: முஸ்லிம் 287
இந்த ஹதீஸில், "அவரைக் கண்டார்' என்பது ஜிப்ரீலைக் கண்டதைத் தான் குறிக்கின்றது என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கமளிக்கின்றார்கள். எனவே மேற்கண்ட
வசனத்திற்கு அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று நாம் பொருள் கொள்ள முடியாது.
அல்லாஹ்வை இந்த உலகத்தில் பார்க்க முடியும் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த
ஆதாரம் திர்மிதீயில் இடம் பெறும் செய்தியாகும்.
"முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று அல்லாஹ்
கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய்ப் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து
அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு
முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இக்ரிமா
நூல்: திர்மிதீ 3201
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் இரண்டு தடவை என்பது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில்
தான். ஆனால், தாம் இரண்டு தடவை பார்த்தது ஜிப்ரீலைத் தான் என்று நபி (ஸல்) அவர்களே
தெளிவு படுத்திய பிறகு இந்த விளக்கம் முற்றிலும் வலுவிழந்து போகின்றது. அதனால் இந்த
இரண்டாவது ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 284
(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர்
மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள்
அறிவிப்பவர்: அபுல் ஆலியா
நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை.
பார்வை என்பது கண்கள் சம்பந்தப்பட்டதாகும். இதை உள்ளத்துடன் தொடர்பு படுத்துவது பொருத்தமான
ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி
53:13வசனத்தின் விளக்கமாகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால்
அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். "நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக்
கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான்'' என நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால்
இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே இந்த சாராரின் மூன்றாவது ஆதாரமும்
அடிபட்டுப் போகின்றது.
தூதரிடம் தோழர் கண்ட பேட்டி
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என்ற பிரச்சனை
நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சுற்றி வந்திருக்கின்றது. அதனால் இது குறித்து அபூதர்
(ரலி) அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமே பேட்டி கண்டு விடுகின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு
"அவன் ஒளியாயிற்றே நான் எப்படிப் பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204
அல்லாஹ்வைப் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அவன் ஒளியாயிற்றே என்று
காரணம் காட்டி மறுத்து விடுகின்றார்கள். இதே காரணத்தை நபி (ஸல்) அவர்கள் மற்றொரு
இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும்
மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத்
தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த
செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகலில் செய்த
செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5.
ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில்,
நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால்
அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர்
சுட்டெரித்து விடும்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: முஸ்லிம் 293
இவ்வுலகில் படைப்பினங்களால் அல்லாஹ்வை ஏன் பார்க்க முடியாது என்ற காரணத்தை நபி (ஸல்)
அவர்கள் இங்கு விளக்குகின்றார்கள்.
மூஸா நபி அல்லாஹ்வைப் பார்த்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தக் காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைக் காண
இயலாமல் ஆனார்கள்.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என்
இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார்.
அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது
அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது
இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து
விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை
கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் "உன்னை நான் பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த
போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு
காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அவனது பேரொளி மலைகளைத் தூள்
தூளாக்கி விட்டது.
ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை
உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல்
உலகம் கூறுகின்றது.
பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும்
தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா
ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக்
கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும்
போதும் வீட்டில் தூங்கும் போதும் எப்போதும் நம்மைத் தாக்குகின்றன.
இத்தனை அலைகளில் நாம் பார்ப்பது ஒரு சிறிய, மிகச் சிறிய ஜன்னல் மட்டுமே. ஒளி என்பது
375லிருந்து 775நானோ மீட்டர் அலை நீளம் மட்டுமே. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில்
நூறு கோடி பாகம். மற்றபடி நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அலைகளையும் நம் கண்களும் மூளையும்
வடி கட்டி விடுகின்றன.
அது மட்டுமில்லை. இந்த ஒளி அலைகளிலேயே மூளையும் நரம்புகளும் இன்னும் ஃபில்டர் செய்து
விடுகின்றன. நமக்கு உயிர் வாழத் தேவைப்பட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம்.
பூமியின் மேல் விழும் மற்ற அலைகளை நாம் பார்க்க முடிந்தால் குழப்பத்தில் செத்துப் போய்
விடுவோம். அதற்குத் தான் இந்த ஜன்னல்.
இது மனிதனின் பார்வைத் திறன் பற்றி அறிவியல் கூறும் ஆய்வாகும்.
இந்த உலகில் வல்ல அல்லாஹ்வை, அவனது பேரொளியைக் காண முடியாது என்பதை அறிவியல் உலகின்
இந்த ஆய்வும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?
நினைவுலகமும் கனவுலகமும்
(தொடர் - 3) (டிசம்பர் 2005)
நினைவில் - நேருக்கு நேரில் - அல்லாஹ்வைக் காண முடியாது என்பதை விரிவாகக் கண்டோம்.
அவனைக் கனவில் காண முடியுமா? என்றால் அதுவும் சாத்தியமில்லை என்பதே பதிலாகும்.
மனிதன் தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள் எல்லாம்
அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர்
நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக
நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார்.
ஒவ்வொரு மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து
விடுகின்றது. சில வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும்.
சில வேளைகளில் எந்தவித உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால்
உண்மையில் அவ்வாறு பறக்க முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால்
மிருகங்கள் பேசாது என்பது தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு
தோன்றி விடுகின்றது.
மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில்
நடக்கவிருப்பதை முன்னறிவிப்புச் செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன்
நேரடியாகக் காணும் போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக்
காண்பதற்கு முன்னர் கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம்
நிகழ்ந்து விடாது என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இப்படி கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு
அப்பாற்பட்டும் தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு
சிக்கல் நிறைந்த கனவில் அல்லாஹ்வைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு
வழி வகுக்கும்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்று ஒரு செய்தி சில நூற்களில் இடம்
பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.
ஒரு நாள் சுப்ஹு தொழுகையின் போது சூரியனின் உதயத்தை நாங்கள் கண்டு விடுவோம் என்ற
அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏதோ ஒரு காரியம் தடுத்து விட்டது. திடீரென்று
புறப்பட்டு வந்தார்கள். அப்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தமது தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள். ஸலாம் கொடுத்ததும் தம்
குரலால் அழைத்து "நீங்கள் உங்கள் வரிசைகளில் இருப்பது போல் அப்படியே இருங்கள்'' என்று
சொன்னார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, இன்று காலை உங்களிடம் வராமல் தடுத்து வைத்திருந்த
காரியத்தை உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் இரவில் உளூச் செய்து விட்டு எனக்கென்று
நிர்ணயமான அளவு தொழுதேன். அப்போது நான் என் தொழுகையில் கண்ணயர்ந்தேன். எனக்கு அது
பாரமாக அமைந்தது. அப்போது நான் அழகிய தோற்றத்தில் உள்ள பாக்கியமிக்க உயர்ந்த எனது
இறைவனுக்கு முன்னிருந்தேன். அவன், முஹம்மதே! என்று அழைத்தான். அதற்கு நான், "என் இறைவா!
லப்பைக்க! (இதோ வந்து விட்டேன்)'' என்று கூறினேன். அவன், "உயர்மட்டக் குழு (வானவர்கள்)
எது தொடர்பாக விவாதிக்கின்றது என்று உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். "என்
இறைவா! எனக்குத் தெரியாது'' என்றேன். இவ்வாறு அவன் மூன்று தடவை கேட்டான்.
அப்போது அவன் இரு புஜங்களுக்கிடையே தன் முன்னால் கையை வைக்கக் கண்டேன். என் மார்புகளுக்கு
இடையே அவனது விரல்களின் இதத்தை உணரும் அளவுக்கு அது அமைந்திருந்தது. எனக்கு எல்லாமே
காட்சியளித்தது. நான் அறிந்து கொண்டேன். அப்போது அவன் உயர்மட்டக் குழு எது தொடர்பாக
விவாதிக்கின்றது என்று கேட்டான். பரிகாரங்கள் தொடர்பாக விவாதிக்கின்றது என்று நான்
பதிலளித்தேன். அவை என்னவென்று அவன் கேட்டான்.
"ஜமாஅத் தொழுகையை நோக்கி பாதங்கள் நடப்பது, தொழுகைக்குப் பின் மஸ்ஜிதில் அமர்வது,
சிரமமான கட்டங்களில் உளூவை நிறைவாகச் செய்வது'' என நான் சொன்னேன். பிறகு எது
தொடர்பாக என்று கேட்டான். "உணவளித்தல், இதமாகப் பேசுதல், மக்கள் உறங்கும் வேளையில் இரவில்
தொழுதல்'' என்று பதிலளித்தேன்.
"யா அல்லாஹ்! நன்மைகள் புரிவதையும் தீமைகளை விடுவதை யும் ஏழைகளை நேசிப்பதையும்
ஏழைகளின் நேசத்தையும் எனக்கு மன்னிப்பளித்து அருள் வழங்குவதை யும் உன்னிடத்தில்
கோருகின்றேன். நீ ஒரு சமுதாயத்தைச் சோதிக்க விரும்பினால் என்னை அந்தச் சோதனையில்
ஆட்படுத்தாது மரணிக்கச் செய்! உனது நேசத்தையும் உன்னை நேசிப்பவரின் நேசத்தையும் உனது
நேசத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் வணக்கத்தை நேசிப்பதையும் உன்னிடத்தில் கோருகின்றேன்
என்று சொல்- கேட்பீராக!'' என்று அவன் கூறினான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை சத்தியமாகும். இவற்றைப் பாடமாக்கிக் கற்றுக்
கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ர-)
நூல்கள்: திர்மிதீ 3159,அஹ்மத் 21093
இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் பின் ஹாயிஷ் அல் ஹள்ரமி என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி
எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. சிலர் இவரை நபித்தோழர் என்றும், தாபியி என்றும்
குறிப்பிடுகின்றனர்.
இவருக்கு ஒரேயொரு ஹதீஸ் தான் இருக்கிறது, ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் இவருடைய விஷயத்தில்
குழப்பத்தில் இருக்கிறார் கள் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்:
இஸாபா)
இதனால் இமாம் தாரகுத்னீ அவர்கள் தமது இலல் என்ற நூலில் இது தொடர்பான அறிவிப்புக்கள்
அனைத்தையும் கொண்டு வந்து இதில் எதுவுமே சரியான ஹதீஸ் இல்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.
இதே போன்று இமாம் பைஹகீ அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்இலல் முதனாஹியா)
எனவே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்பது ஆதாரமற்றதாகும்.
அபூஹனீபா அல்லாஹ்வைக் கனவில் கண்டார்களா?
நான் கண்ணியமிக்க இறைவனை 99தடவை கனவில் கண்டேன். நிறைவாக நூறாவது தடவை அவனைக்
காணும் போது, "படைப்புகள் எதன் மூலம் இறுதி நாளில் அவனுடைய வேதனையி லிருந்து
விமோசனம் பெற முடியும்? என்று கேட்கப் போகின்றேன்'' என எனக்குள் சொல்லிக் கொண்டேன். அது
போலவே நான் (நூறாவது தடவை) கண்டேன். அப்போது, "என் இறைவா! உன் தகுதி கண்ணியம் பெற்று
விட்டது. உன் புகழ் மகத்துவம் பெற்று விட்டது. உன்னுடைய பெயர்கள் தூய்மையாகி விட்டன.
இறுதி நாளில் உன்னுடைய அடியார்கள் உன்னுடைய வேதனையிலிருந்து எதன் மூலம் விமோசனம்
பெறுவர்?'' என்று கேட்டேன். அதற்கு அவன், "காலையிலும் மாலையிலும்,
சுப்ஹான அபதில் அபத், சுப்ஹான வாஹிதில் அஹத், சுப்ஹான ஃபர்திஸ்ஸமத், சுப்ஹான ராஃபிஇஸ்
ஸமாயி பிலா அமத், சுப்ஹான மன் பஸதல் அர்ள அலா மாஇன் ஜமத், சுப்ஹான மன் கலகல் கல்க
ஃபஅஹ்காஹும் அததா, சுப்ஹான மன் கஸ்ஸமர் ரிஸ்க வலம் யன்ஸ அஹதா, சுப்ஹானல்லதீ லம் யத்தஹித்
ஸாஹிபதன் வலா வலதா, சுப்ஹானல்லதீ லம் யலித் வலம் யூலத், வலம் யகுன்லஹு குஃப்வன் அஹத்
என்று யார் சொல்கின்றாரோ அவர் என்னுடைய வேதனையை விட்டும் விமோசனம், விடுதலை பெற்று
விட்டார்'' என்று அல்லாஹ் பதிலளித்தான் என அபூஹனீஃபா இமாம் சொன்னார்.
நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 1, பக்கம் 51
அபூஹனீஃபா இமாம் ஒரு தடவை அல்ல. நூறு தடவை பார்த்ததாக ஹனபி மத்ஹபு நூல் கதை
அளக்கின்றது; காதில் பூச்சுற்றுகின்றது.
இரு பெரும் பாவங்கள்
ஹனபி நூல் சொல்லும் இந்தக் கட்டுக் கதையில், கைச்சரக்கில் இரு பெரும் பொய்கள் இடம்
பெற்றிருக்கின்றன.
ஒன்று, இமாம் அபூஹனீபா அல்லாஹ்வைப் பார்த்தார் என்ற செய்தி. மற்றொன்று, அல்லாஹ் அவருக்கு
சில திக்ருகளை, இன்னும் சொல்லப் போனால் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை விட ஒரு பெரிய
அத்தியாயத்தை இறக்கினான் என்பது!
இந்த இரண்டு கருத்துக்களுமே மிகப் பெரும் பாவங்களாகும்.
"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி
தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ்
பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 42:51)
இந்த வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுடன் பேசுவதற்கு வகுத்துள்ள இந்த மூன்று வழிகளைத் தவிர
வேறு வழியில் அல்லாஹ் பேசினான் என்று யாரும் கூறினாலும் அது தெளிவான பொய் என்பதில்
சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும்
அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப்
போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்?
அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை
நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின்
பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும்
இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்)
(அல்குர்ஆன் 6:93)
மேலும் இந்தச் சமாச்சாரத்தில் ஒரு விஷ வித்தும் விதைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) தமது சமுதாயத்தை மறுமை நாளின் வேதனையிலிருந்து காக்கின்ற கைங்கர்யத்தைச் சொல்லத்
தவறி விட்டார்கள். அந்தத் தவறை அபூஹனீபா நிவர்த்தி செய்கின்றார்கள் என்பது தான் அந்த விஷ
வித்து.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைக் காக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. இதோ
நான் கவனம் செலுத்துகின்றேன் என்ற அதிகப் பிரசங்கித்தனம் தெளிவாகவே தொனிக்கின்றது.
இதில் கிடைக்கின்ற வேறொரு விபரீதம் என்னவெனில், இன்று ஒருவர், "ஐந்து வேளை தொழுகை
இல்லை'' என்று அறிவிக்க முடியும். "இதை நீ எப்படி அறிவிக்கலாம்?'' என்று நாம் கேட்கப்
போனால் அதற்கு அவர், "கழிந்த இரவில் நான் அல்லாஹ்வைப் பார்த்தேன். அவன் தான் இந்தச் சலுகையை
அறிவித்தான்'' என்று தெரிவிப்பார். இது போன்று ஒவ்வொரு இயக்கத்தாரும், தங்கள் இயக்கத்தை
வலுப்படுத்த, வளப்படுத்த இந்தச் சூத்திரத்தைக் கையாள்வர். எனவே இது போன்ற ஒரு வாசல்
திறக்கப்படுவது மிகவும் அபாய கரமானது, ஆபத்தானது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைத்தே இன்று அசத்தியவாதிகள் எத்தனையோ
விளையாட்டு காட்டுகையில், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, என்ன விளையாட்டு காட்டுவார்கள்?
இப்படித் தான் அபூஹனீபா பெயரைச் சொல்லி இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள். இப்படி
எவர் சொன்னாலும் நாம் முன் வைக்கும் கேள்வி இது தான். சம்பந்தப்பட்டவர் அல்லாஹ்வைத் தான்
பார்த்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அல்லாஹ் என்ற பெயரைச் சொல்லி ஷைத்தான் வர மாட்டான்
என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை எழுப்புவோம்.
எனவே அபூஹனீஃபா மட்டுமல்ல, உலகில் வேறு எவரும் அல்லாஹ்வைக் கனவில் காண முடியாது
என்பதே உண்மையாகும்.